பரந்தன் – பூநகரி வீதியில் வழிபறியில் ஈடுபட்ட இருவரை மடக்கிப் பிடித்த மக்கள்.!

வழிபறியில் ஈடுபட்ட இருவரை மக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் (01) கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பூநகரி பகுதியிலிருந்து வர்த்தக நடவடிக்கையை முடித்து...

அனலைதீவு கடலில் கஞ்சாவுடன் இருவர் கைது!

அனலைதீவு கடற்பகுதியில் வைத்து 211 கிலோ 300 கிராம் எடையுடைய கேரளக் கஞ்சாவுடன் இருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து கேரளக் கஞ்சாவினை எடுத்து வந்தவர்களிடம், கடற்பகுதியில்...

ஹட்டன் தீ விபத்தில் 12 வீடுகள் எரிந்து நாசம்!

ஹட்டன், செனன் தோட்டத்தின் கே.எம் பிரிவில் நேற்று திங்கட்கிழமை (03) இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சுமார் 12 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக...

பேருந்திலிருந்து விழுந்த முதியவர் மரணம்: விசாரணைகள் ஆரம்பம்

ருவன்வெல்ல ஹம்பஸ்வலன பகுதியில் ருவன்வெல்லவிலிருந்து டன்னோருவ நோக்கி பயணித்த பயணிகள் பேருந்தின் முன்பக்க மிதி பலகைக்கு அருகில் பயணித்த ஒருவர் நேற்று (10) பேருந்தில் இருந்து விழுந்து...

மித்தெனிய முக்கொலை சம்பவம் – பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

மித்தெனிய முக்கொலைச் சம்பவம் தொடர்பில் வீரகெட்டிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 36 வயதுடைய ஜூலம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் என...

சுவிஸ் குமாரை தப்பிக்க உதவிய குற்றச்சாட்டில் வட மாகாண முன்னாள் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு 4...

வித்தியா கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான சுவிஸ் குமாரை தப்பிக்க உதவிய குற்றச் சாட்டில் வடமாகாண முன்னாள் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு வவுனியா மேல்...

திருகோணமலை கோணேசர் கோவில் மலையிலிருந்து குதித்து இளைஞன் தற்கொலை.!

திருகோணமலை கோணேசர் கோவில் மலையிலிருந்து குதித்து 36 வயது இளைஞன் ஒருவன் உயிரை மாய்த்துள்ளான். திருகோணமலை சிவன்கோவிலடியைச் சேர்ந்த அஸ்கர் எனும் 36 வயதான இளைஞன் தவறான முடிவெடுத்து...

மாணவர்களிடம் அடாவடியாகப் பேசிய பஸ் நடத்துனர் சேவையிலிருந்து இடைநிறுத்தம்

நுவரெலியா பகுதியில் பாடசாலை மாணவர்களை இலங்கை போக்குவரத்துச் சபைக்கு பஸ்ஸில் ஏற்ற மறுத்த பஸ் நடத்துனர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளாரென போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில்...

சட்டவிரோதமாக சொகுசு வாகன இறக்குமதி செய்த மூவர் கைது.!

சட்டவிரோதமாக இரு சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்து போலி இலக்கத் தகடுகளுடன் பயன்படுத்திய குற்றச்சாட்டில் மூன்று பேரை பெல்மதுல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர். ரகசிய தகவலின் அடிப்படையில், பெல்மதுல்ல...

கொலையுடன் தொடர்புடைய ஒருவர் திருகோணமலை – மூதூரில் கைது..!

கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபரை திருகோணமலை – மூதூர் பொலிஸார் கைது செய்யதுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மூதூர் பொலிஸ் பிரிவின் மணச்சேனை பகுதியில் நேற்று...
- Advertisement -
Google search engine

Don't Miss