யாழில் பொலிஸ் அதிகாரியின் மகனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
குற்றச்செயல்களில் ஈடுபட்ட நபர்களை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்றி விடுவதாக கூறி பணம் பெற்று வந்த பொலிஸ் உயர் அதிகாரியின் மகனை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு,...
பேருந்திலிருந்து விழுந்த முதியவர் மரணம்: விசாரணைகள் ஆரம்பம்
ருவன்வெல்ல ஹம்பஸ்வலன பகுதியில் ருவன்வெல்லவிலிருந்து டன்னோருவ நோக்கி பயணித்த பயணிகள் பேருந்தின் முன்பக்க மிதி பலகைக்கு அருகில் பயணித்த ஒருவர் நேற்று (10) பேருந்தில் இருந்து விழுந்து...
மாணவர்களை பிரம்பால் தாக்கிய டியூஷன் ஆசிரியர்: பொலிஸார் தீவிர விசாரணை
தனியார் உயர்தர வகுப்பு ஆசிரியர் ஒருவர் மாணவர்களை பிரம்பால் தாக்கிய சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நுகேகொடை மற்றும் கம்பஹா...
கொழும்பில் ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி
கொழும்பு, பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று பிற்பகல் மருதானையிலிருந்து அளுத்கம நோக்கிப் பயணித்த ரயிலில் இந்த நபர் மோதியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவரின்...
கனேடிய மாணவி ஒருவர் கட்டுநாயக்கவில் அதிரடியாக கைது..!
கனேடியப் பெண் ஒருவர் பயணப் பொதியில் மறைத்து வைத்திருந்த 175 மில்லியன் ரூபா பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருளுடன் நேற்று (09) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து...
கைது செய்வதை தடுக்க ரிட் மனு தாக்கல் செய்தார் தேசபந்து
2023 ஆம் ஆண்டு மாத்தறை, வெலிகம பகுதியில் ஹோட்டல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தன்னை கைது செய்யுமாறு நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இரத்து...
யாழில் மாணவியிடம் அத்துமீறி பேசிய யூரியூபர்….! நீதிமன்றம் அதிரடி உத்தரவு
SK Vlog என்ற பெயரில், உதவி செய்கின்ற காணொளிகளை பதிவேற்றம் செய்யும் யூரியூப் சனல் ஒன்றினை நடாத்தி வருகின்ற கிருஷ்ணா என்பவர் நேற்றைய தினம் (09.03.2025) பண்டத்தரிப்பு...
13 வயது சிறுமி து.ஷ்.பி.ர.யோ.க.ம் – மாமாவின் மகன் கைது.!
அக்காவின் அறைக்கு அழைத்துச் சென்று அவருடைய கட்டிலில், தங்கையை வன்புணர்ந்தார் என்றக் குற்றச்சாட்டில் மைத்துனர் (தனது மாமாவின் மகன்) கைது செய்யப்பட்ட சம்பவம் வெல்லவாய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஜனவரி...
இரண்டு மாத குழந்தையை வீதியில் போட்டுச்சென்ற இனந்தெரியா நபர்கள்..!
அம்பலாங்கொடை, மாதம்பே, தேவகொட பிரதேசத்தில் வீதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த குழந்தை ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (10) காலை இடம்பெற்றுள்ளது.
2 மாத...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு புதிய நகர்வு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு புதிய அமர்வு ஒன்றை நியமிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் நீதிமன்றம் விரைவில் தனது முடிவை அறிவிக்கும் என்று...