கைது செய்வதை தடுக்க ரிட் மனு தாக்கல் செய்தார் தேசபந்து
2023 ஆம் ஆண்டு மாத்தறை, வெலிகம பகுதியில் ஹோட்டல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தன்னை கைது செய்யுமாறு நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இரத்து...
யாழில் மாணவியிடம் அத்துமீறி பேசிய யூரியூபர்….! நீதிமன்றம் அதிரடி உத்தரவு
SK Vlog என்ற பெயரில், உதவி செய்கின்ற காணொளிகளை பதிவேற்றம் செய்யும் யூரியூப் சனல் ஒன்றினை நடாத்தி வருகின்ற கிருஷ்ணா என்பவர் நேற்றைய தினம் (09.03.2025) பண்டத்தரிப்பு...
13 வயது சிறுமி து.ஷ்.பி.ர.யோ.க.ம் – மாமாவின் மகன் கைது.!
அக்காவின் அறைக்கு அழைத்துச் சென்று அவருடைய கட்டிலில், தங்கையை வன்புணர்ந்தார் என்றக் குற்றச்சாட்டில் மைத்துனர் (தனது மாமாவின் மகன்) கைது செய்யப்பட்ட சம்பவம் வெல்லவாய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஜனவரி...
இரண்டு மாத குழந்தையை வீதியில் போட்டுச்சென்ற இனந்தெரியா நபர்கள்..!
அம்பலாங்கொடை, மாதம்பே, தேவகொட பிரதேசத்தில் வீதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த குழந்தை ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (10) காலை இடம்பெற்றுள்ளது.
2 மாத...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு புதிய நகர்வு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு புதிய அமர்வு ஒன்றை நியமிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் நீதிமன்றம் விரைவில் தனது முடிவை அறிவிக்கும் என்று...
துப்பாக்கிச்சூட்டில் படுகாய மடைந்தவர்களுக்கு தொலைபேசி மூலம் வந்த அச்சுறுத்தல்
கம்பஹா - அகரவிட்ட பிரதேசத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்தவர்களுக்கு அநாமதேய தொலைபேசி அழைப்புகள் ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மோட்டார்சைக்கிளில்...
கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு தலைமை தாங்கியவர் கைது
கெஹல்பதர பத்மே மற்றும் கமாண்டோ சாலிந்த ஆகியோரின் நெருங்கிய உறவினரான யோஹான் அனுஷ்க ஜெயசிங்க என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு தலைமை தாங்கியதாக...
செவ்வந்திக்கு பின்னால் இயங்கும் பெருமளவு பாதாள உலகக் கும்பல் தலைவர்கள்
பாதாள உலகக் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மூளையாக செயல்பட்டதாக கருதப்படும் இஷார செவ்வந்தியுடன் ஏராளமான பாதாள உலகக் கும்பல் தலைவர்கள் தொடர்பு இருப்பதாக...
9 பேருடன் பயணித்த முச்சக்கரவண்டி விபத்து – மூவர் உயிரிழப்பு.!
மாதம்பே, கலஹிடியாவ பகுதியில் முச்சக்கர வண்டியும் பேருந்தும் மோதிய விபத்தில் ஒரு சிறுமி உட்பட மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
விபத்து நடந்த தருணத்தில் முச்சக்கர வண்டியில் சாரதி உட்பட...
கிருஷ்ணாவினுடையதை புகுந்து பார்க்கும் அக்கா – வெளியாகிய வீடியோ!
யூடியூப்பர் கிருஷ்ணா தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் வெளியாகி வருகின்றன.
அந்தவகையில் வெளிநாட்டு ஆன்டி ஒருவரும் அவரது கணவரும் கிருஷ்ணாவுடன் காரில் பயணித்தவேளை காணொளி ஒன்று வெளியிடப்பட்டது.
அந்த காணொளியில் கிருஷ்ணா...