சட்டவிரோதமாக சொகுசு வாகன இறக்குமதி செய்த மூவர் கைது.!
சட்டவிரோதமாக இரு சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்து போலி இலக்கத் தகடுகளுடன் பயன்படுத்திய குற்றச்சாட்டில் மூன்று பேரை பெல்மதுல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ரகசிய தகவலின் அடிப்படையில், பெல்மதுல்ல...
யாழில் இருந்து மரக்கறி ஏற்றிச்சென்ற லொறி விபத்து..!
யாழில் இருந்து மரக்கறி ஏற்றி தம்புள்ளை சென்ற லொறி ஒன்று இக்கிரிகொல்லாவ பகுதியில் விபத்துக்குள்ளாகி உள்ளது.
லொறியின் சில்லு காற்று போனதால் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
எந்தவித...
முல்லைத்தீவில் பாட்டியின் மாத்திரைகளை உட்கொண்ட குழந்தை உயிரிழப்பு..!
முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கற்குவாறி பகுதியில் உள்ள வீடொன்றில் குழந்தையின் பெற்றோரால் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த மாத்திரைகளை எடுத்து உட்கொண்டதில் ஒன்றரை வயதுடைய ஆண்...
மாவடிப்பள்ளியில் வீடு உடைக்கப்பட்டு நகை பணம் திருட்டு..!
வீடொன்று சூட்சுமமாக உடைக்கப்பட்டு நகை பணம் திருடப்பட்ட சம்பவம் ஒன்று காரைதீவு பொலிஸ் பிரிவில் உள்ள மாவடிப்பள்ளி பகுதியில் நேற்றையதினம்(4) இரவு இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக இன்று(5)...
வடமராட்சியில் இடம்பெற்ற தேடுதல்; 24 கேரள கஞ்சா பொதிகள் மீட்பு..!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் 123Kg கேரள கஞ்சா நேற்று (4) அதிகாலை மீட்கப்பட்டதை தொடர்ந்து நடாத்திய தேடுதலில் மேலும் 24 கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
வெற்றிலைக்கேணி...
மட்டக்களப்பில் நடந்த கத்திக்குத்து சம்பவம்.. 4 பேர் கைது..!
மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகாமையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான நால்வரும் எதிர்வரும் 17 ஆம்...
சட்ட திட்டங்களை மதிக்காமல் சமூக ஊடகங்களில் சம்பாதிப்பதுக்காக இடையூறாக செயல்பட்ட தமிழர் கைது
பிரித்தானியாவில் இருந்து இலங்கை சென்று இலங்கையில் சட்ட திட்டங்களை மதிக்காமல் சமூக ஊடகங்களில் சம்பாதிப்பதுக்காக கண்ட இடங்களில் tiktok நேரலை போட்டு கொண்டு மக்களுக்கு இடையூறாக செயல்பட்ட...
5.2 கிலோ குஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது.!
குஷ் போதைப்பொருள் தொகையுடன் நாட்டிற்குள் நுழைய முற்பட்ட வெளிநாட்டு விமானப் பயணி ஒருவர் இன்று (05) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுங்க போதைப்பொருள்...
கிழக்கில் செயற்படும் இஸ்லாமிய தீவிரவாத குழு – அமைச்சர் வெளியிட்ட தகவல்
இஸ்லாமிய தீவிரவாத குழுவொன்று கிழக்கு மாகாணத்தில் செயற்படுவது குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இத் தீவிரவாத குழு குறித்து மேலதிக...
யாழில் வியாபார நிலையத்திற்குள் துண்டாடப்பட்ட நபரொருவரின் விரல்
யாழ்ப்பாணம் -கொக்குவில் வியாபார நிலையத்தில் கடமையில் இருந்தவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 2.00 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த வியாபார நிலையத்திற்குள் நுழைந்த இருவர்...