மட்டக்களப்பில் நடந்த கத்திக்குத்து சம்பவம்.. 4 பேர் கைது..!
மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகாமையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான நால்வரும் எதிர்வரும் 17 ஆம்...
சட்ட திட்டங்களை மதிக்காமல் சமூக ஊடகங்களில் சம்பாதிப்பதுக்காக இடையூறாக செயல்பட்ட தமிழர் கைது
பிரித்தானியாவில் இருந்து இலங்கை சென்று இலங்கையில் சட்ட திட்டங்களை மதிக்காமல் சமூக ஊடகங்களில் சம்பாதிப்பதுக்காக கண்ட இடங்களில் tiktok நேரலை போட்டு கொண்டு மக்களுக்கு இடையூறாக செயல்பட்ட...
5.2 கிலோ குஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது.!
குஷ் போதைப்பொருள் தொகையுடன் நாட்டிற்குள் நுழைய முற்பட்ட வெளிநாட்டு விமானப் பயணி ஒருவர் இன்று (05) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுங்க போதைப்பொருள்...
கிழக்கில் செயற்படும் இஸ்லாமிய தீவிரவாத குழு – அமைச்சர் வெளியிட்ட தகவல்
இஸ்லாமிய தீவிரவாத குழுவொன்று கிழக்கு மாகாணத்தில் செயற்படுவது குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இத் தீவிரவாத குழு குறித்து மேலதிக...
யாழில் வியாபார நிலையத்திற்குள் துண்டாடப்பட்ட நபரொருவரின் விரல்
யாழ்ப்பாணம் -கொக்குவில் வியாபார நிலையத்தில் கடமையில் இருந்தவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 2.00 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த வியாபார நிலையத்திற்குள் நுழைந்த இருவர்...
சுங்க பிரிவினரால் கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் அழிப்பு
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளின் ஒரு தொகையை அழிக்கும் நடவடிக்கை இன்றைய தினம் கொழும்பில் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது உதவி சுங்க பணிப்பாளர் நாயகமும் சுங்க ஊடகப்...
ஹட்டன் தீ விபத்தில் 20 வீடுகள் எரிந்து நாசம்..!
ஹட்டன் செனன் தோட்டத்தில் கே.எம். பிரிவில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 20 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன.
அதுமட்டுமன்றி குறித்த தீ விபத்து காரணமாக லயன்...
யாழில் மின் கம்பத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து.!
யாழ்ப்பாணம் – வடமராட்சி, கிழக்கு செம்பியன்பற்றில் இன்று காலை விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குடத்தனை பகுதியிதியிலிருந்து மருதங்கேணி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போதே மின் கம்பத்துடன் மோட்டார் சைக்கிள்...
கணேமுல்ல சஞ்சீவ கொலையாளி தொடர்பில் மற்றுமொரு அதிர்ச்சி தகவல்.!
பிரபல பாதாள உலகக்குழு தலைவரான கணேமுல்ல சஞ்சீவவின் கொலையாளியால் மேற்கொள்ளப்பட்ட மேலும் ஒரு குற்றச்செயல் தொடர்பில் தகவல்கள் வௌியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர் 13.12.2024 அன்று...
வடமராட்சியில் 123kg கேரள கஞ்சா மீட்பு..!
வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் 123Kg கேரள கஞ்சா நேற்றையதினம்(3) இரவு மீட்கப்பட்டுள்ளது
வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் வத்திராயன் கடற்கரை பகுதி...