கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு தலைமை தாங்கியவர் கைது

கெஹல்பதர பத்மே மற்றும் கமாண்டோ சாலிந்த ஆகியோரின் நெருங்கிய உறவினரான யோஹான் அனுஷ்க ஜெயசிங்க என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு தலைமை தாங்கியதாக...

செவ்வந்திக்கு பின்னால் இயங்கும் பெருமளவு பாதாள உலகக் கும்பல் தலைவர்கள்

பாதாள உலகக் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மூளையாக செயல்பட்டதாக கருதப்படும் இஷார செவ்வந்தியுடன் ஏராளமான பாதாள உலகக் கும்பல் தலைவர்கள் தொடர்பு இருப்பதாக...

9 பேருடன் பயணித்த முச்சக்கரவண்டி விபத்து – மூவர் உயிரிழப்பு.!

மாதம்பே, கலஹிடியாவ பகுதியில் முச்சக்கர வண்டியும் பேருந்தும் மோதிய விபத்தில் ஒரு சிறுமி உட்பட மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். விபத்து நடந்த தருணத்தில் முச்சக்கர வண்டியில் சாரதி உட்பட...

கிருஷ்ணாவினுடையதை புகுந்து பார்க்கும் அக்கா – வெளியாகிய வீடியோ!

யூடியூப்பர் கிருஷ்ணா தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் வெளியாகி வருகின்றன. அந்தவகையில் வெளிநாட்டு ஆன்டி ஒருவரும் அவரது கணவரும் கிருஷ்ணாவுடன் காரில் பயணித்தவேளை காணொளி ஒன்று வெளியிடப்பட்டது. அந்த காணொளியில் கிருஷ்ணா...

ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட 21 வயது யுவதி கைது.!

திவுலப்பிட்டிய பகுதியில் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ள 21 வயதுடைய பெண் ஒருவரை திவுலப்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர். திவுலப்பிட்டிய பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்கு...

கொலையுடன் தொடர்புடைய ஒருவர் திருகோணமலை – மூதூரில் கைது..!

கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபரை திருகோணமலை – மூதூர் பொலிஸார் கைது செய்யதுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மூதூர் பொலிஸ் பிரிவின் மணச்சேனை பகுதியில் நேற்று...

பறிமுதல் செய்யப்படுமா தேசபந்துவின் சொத்துக்கள்?

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்ந்து நீதிமன்றத்தில் முன்னிலையாவதைத் தவிர்த்து வந்தால், சட்ட ரீதியாக அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்...

மதுபோதையில் கடமை மீறிய SLTB ஊழியர்கள் இருவர் பணிநீக்கம்.!

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பொலன்னறுவை டிப்போவில் கடமையை மீறிய குற்றச்சாட்டின் கீழ் சாரதி மற்றும் நடத்துனர் ஒருவர் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வெலிகந்த மற்றும் கல்கந்த இடையே...

யாழ்ப்பாண யூடியூபர் கிருஷ்ணா கைது..!

யாழில் வீடொன்றுக்குள் வைத்து பெண் பிள்ளையொன்றை தகாத முறையில் பேசிய யூடியூபர் கிருஷ்ணா இன்று முற்பகல் பொலிஸாரிடம் ஒப்படைப்பட்டுள்ளார். பண்டத்தரிப்பு பகுதியில் வைத்து ஊர் மக்களால் அவர் மடக்கிப்...

சிக்கலில் மாட்டிய ரணில் – விசாரணையை ஆரம்பிக்கும் அநுர அரசு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அரசாங்கம் புதிய விசாரணையைத் தொடங்கும் என அநுர அரச தரப்பு அறிவித்துள்ளது. குறித்த விடயத்தை...
- Advertisement -
Google search engine

Don't Miss