ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் சுட்டிக்காட்டு
இலங்கையில் குறிப்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின குடும்பத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் மற்றும் மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச தளங்களில் பங்கேற்று அவர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு புதிய நகர்வு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு புதிய அமர்வு ஒன்றை நியமிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் நீதிமன்றம் விரைவில் தனது முடிவை அறிவிக்கும் என்று...
இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற 20 இராணுவ வீரர்கள் கைது.!
இராணுவ முகாம்களில் இருந்து தப்பிச் சென்ற 20 இராணுவ வீரர்கள் கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது,...
கணேமுல்ல சஞ்சீவவின் கொலையாளியை ஏற்றிச்சென்ற வேன் சாரதி கைது
பாதாள உலகக்குழு உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் நேற்று (19) புத்தளம் பாலவிய பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது...
யூரியூபர் கிருஷ்ணாவிற்கு பிணை மறுப்பு: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
இளம் பெண்ணொருவரிடம் அத்துமீறி பேசியதற்தகாக கைது செய்யப்பட்ட யூரியூபர் கிருஷ்ணாவிற்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளதாக சமூக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மல்லாகம் நீதிமன்றத்தினால் குறித்த உத்தரவானது இன்று...
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சஞ்சய சிறிவர்தன கைது!
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சஞ்சய சிறிவர்தன கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்தனகல்லவில் உள்ள முன்னாள் மாகாண சபை உறுப்பினருக்குச் சொந்தமான காணியில் இருந்து T56 துப்பாக்கி, இரண்டு மகசின்கள்,...
தத்தெடுத்த குழந்தையை கொன்ற தம்பதிக்கு மரண தண்டனை!
தத்தெடுப்பதாகக் கூறி அழைத்துச் செல்லப்பட்ட இரண்டு வயது குழந்தையை சித்திரவதை செய்து கொலை செய்த தம்பதியினருக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு...
கைது செய்வதை தடுக்க ரிட் மனு தாக்கல் செய்தார் தேசபந்து
2023 ஆம் ஆண்டு மாத்தறை, வெலிகம பகுதியில் ஹோட்டல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தன்னை கைது செய்யுமாறு நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இரத்து...
வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சீதுவ, வெத்தேவ பகுதியில் உள்ள விகாரையின் பிக்குவை கொலை செய்தமை மற்றும் பொருட்களை...
கிழக்கில் செயற்படும் இஸ்லாமிய தீவிரவாத குழு – அமைச்சர் வெளியிட்ட தகவல்
இஸ்லாமிய தீவிரவாத குழுவொன்று கிழக்கு மாகாணத்தில் செயற்படுவது குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இத் தீவிரவாத குழு குறித்து மேலதிக...