துப்பாக்கிச்சூட்டில் படுகாய மடைந்தவர்களுக்கு தொலைபேசி மூலம் வந்த அச்சுறுத்தல்
கம்பஹா - அகரவிட்ட பிரதேசத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்தவர்களுக்கு அநாமதேய தொலைபேசி அழைப்புகள் ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மோட்டார்சைக்கிளில்...
வவுனியாவில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது..!
வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு(DCDB) கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸார், வியாபார நோக்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1000 போதை மாத்திரைகள் மற்றும்...
எட்டு மாணவிகளை சீரழித்த கணித ஆசிரியர்! – பெற்றோரின் முறைப்பாட்டால் கைது செய்யப்பட்ட ஆசிரியர்
திம்புலாகல கல்வி வலயத்தின் கீழுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 8 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில், ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
இச்சம்பவம் தொடர்பில்...