முன்னாள் அமைச்சர்கள் 50 பேருக்கு அநுர அரசாங்கத்தின் தடை! மோசடிகள் அம்பலம்
அரகலய போராட்டத்தின் காரணமாக வியத்புர வீட்டுத் தொகுதியிலிருந்து குறைந்த விலையில் வீடுகளைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட ஐம்பது முன்னாள் அமைச்சர்களின் நடவடிக்கைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக வீடமைப்புத் துறை பிரதி...
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சஞ்சய சிறிவர்தன கைது!
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சஞ்சய சிறிவர்தன கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்தனகல்லவில் உள்ள முன்னாள் மாகாண சபை உறுப்பினருக்குச் சொந்தமான காணியில் இருந்து T56 துப்பாக்கி, இரண்டு மகசின்கள்,...
தேசபந்து தென்னகோனை கைது செய்ய திறந்த பிடியாணை!
இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை உடனடியாகக் கைது செய்வதற்கான திறந்த பிடியாணையை மாத்தறை நீதிவான் நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (CID) விடுத்த...
யாழ்ப்பாணத்தை சேர்ந்த 20 வயது யுவதி கனடாவில் சுட்டுக்கொலை..!
யாழ்ப்பாணம்- கோண்டாவில் மேற்கு கல்வீட்டு துரையப்பாவின் பேர்த்தியான செல்வி ரகுதாஸ் நிலக்சி 07-03-2025 வெள்ளிக்கிழமை கனடாவில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
கனடாவின், மார்க்கம் நகரத்தில் வீடொன்றில் இடம்பெற்ற இரட்டை...
சமூக வலைத்தளங்களில் அருவருப்பான காணொளிகளை பதிவிட்டு வரும் பெண்
ஷாளினி ராமச்சந்திரன் என்ற கிளிநொச்சி ராமநாதபுரம் மாயனூரில் வசிக்கும் பெண் முகநூல், இன்ஸ்ரா, டிக்டொக் மூலம் ஆபாச கதைகள் பேசி, அருவருப்பான பல வீடியோக்களை பதிவேற்றி வருகிறார்,...
யாழில் பொலிஸ் அதிகாரியின் மகனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
குற்றச்செயல்களில் ஈடுபட்ட நபர்களை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்றி விடுவதாக கூறி பணம் பெற்று வந்த பொலிஸ் உயர் அதிகாரியின் மகனை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு,...
பேருந்திலிருந்து விழுந்த முதியவர் மரணம்: விசாரணைகள் ஆரம்பம்
ருவன்வெல்ல ஹம்பஸ்வலன பகுதியில் ருவன்வெல்லவிலிருந்து டன்னோருவ நோக்கி பயணித்த பயணிகள் பேருந்தின் முன்பக்க மிதி பலகைக்கு அருகில் பயணித்த ஒருவர் நேற்று (10) பேருந்தில் இருந்து விழுந்து...
மாணவர்களை பிரம்பால் தாக்கிய டியூஷன் ஆசிரியர்: பொலிஸார் தீவிர விசாரணை
தனியார் உயர்தர வகுப்பு ஆசிரியர் ஒருவர் மாணவர்களை பிரம்பால் தாக்கிய சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நுகேகொடை மற்றும் கம்பஹா...
கொழும்பில் ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி
கொழும்பு, பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று பிற்பகல் மருதானையிலிருந்து அளுத்கம நோக்கிப் பயணித்த ரயிலில் இந்த நபர் மோதியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவரின்...
கனேடிய மாணவி ஒருவர் கட்டுநாயக்கவில் அதிரடியாக கைது..!
கனேடியப் பெண் ஒருவர் பயணப் பொதியில் மறைத்து வைத்திருந்த 175 மில்லியன் ரூபா பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருளுடன் நேற்று (09) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து...