படலந்த வதை முகாம் சர்ச்சை! ரணிலுக்கு எதிராக வலுக்கும் கண்டனம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் குடியுரிமைகளை இரத்து செய்ய தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் போராட்ட முன்னனி கோரிக்கை முன்வைத்துள்ளது. படலந்தா வதை முகாம்...

எட்டு மாணவிகளை சீரழித்த கணித ஆசிரியர்! – பெற்றோரின் முறைப்பாட்டால் கைது செய்யப்பட்ட ஆசிரியர்

திம்புலாகல கல்வி வலயத்தின் கீழுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 8 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில், ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் இச்சம்பவம் தொடர்பில்...

விபச்சார விடுதி அதிரடியாக முற்றுகை; சிக்கிய பெண்கள்; தமிழர் பகுதியில் சம்பவம்

மட்டக்களப்பு பாசிக்குடாவில் சட்டவிரேத விபச்சார விடுதி ஒன்றை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் முற்றுகையிட்டு பெண் முகாமையாளர் உட்பட 3 பெண்களை நேற்று மாலை கைது...

தென்னிலங்கையில் துப்பாக்கியுடன் இளைஞன் கைது..!

ராஜகிரிய, ஒபேசேகரபுராவில் 22 வயது இளைஞர் ஒருவர் ஹெராயின், ஒரு ரிவால்வர் மற்றும் 4 தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று நடத்தப்பட்ட சோதனையின் போது அந்த இளைஞரிடம் 102...

பெண் மீது பாலியல் துஷ்பிரயோகம்; பணி இடைநீக்கம் செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் கைது..!

கண்டி பிரதேசத்தில், திருமணமான பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் பணிஇடைநீக்கம் செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கண்டி தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி,...

மாணவர்களிடம் அடாவடியாகப் பேசிய பஸ் நடத்துனர் சேவையிலிருந்து இடைநிறுத்தம்

நுவரெலியா பகுதியில் பாடசாலை மாணவர்களை இலங்கை போக்குவரத்துச் சபைக்கு பஸ்ஸில் ஏற்ற மறுத்த பஸ் நடத்துனர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளாரென போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில்...

எல்லை தாண்டிய 14 தமிழக மீனவர்கள் கைது

மன்னார் தெற்கு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இந்திய மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் அம்மீனவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளதாக...

வவுனியாவில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது..!

வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு(DCDB) கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸார், வியாபார நோக்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1000 போதை மாத்திரைகள் மற்றும்...

மத்தி தொலைத்த திசைகாட்டி

காட்டில் திசைகாட்டி எந்த அளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் ஒரு கூட்டத்திற்கு சிறந்த தலைவன் சிறு காலத்தில் எத்தனை மாற்றம் எத்தனை செயற்பாடுகள் எத்தனை சிந்தணைகள் சொல்ல...

நீர் நிரம்பிய குழியில் தவறி விழுந்து ஒரு வயது குழந்தை உயிரிழப்பு..!

ஆராச்சிகட்டுவ, வைரம்கட்டுவ பகுதியில் வீட்டிற்கு அருகில் தோண்டப்பட்ட நீர் நிரப்பப்பட்ட குழியில் விழுந்து சிறு குழந்தையொன்று பரிதாபமாக பலியாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று (06) பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார்...
- Advertisement -
Google search engine

Don't Miss