யாழில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை செய்த காவாலி கைது!

பாடசாலை மாணவர்களை குறிவைத்து விற்கப்படும் கஞ்சா கலந்த மாவா தயாரிக்கும் இடத்தை யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் இன்றையதினம் முற்றுகையிட்டனர். இதன்போது ஒருவர் கைது செய்யப்பட்டதுடன்...

யாழ். தலைமைப் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரிக்கு உடனடி இடமாற்றம்!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியின் மகன் ஒருவர் இலஞ்சம் பெற்றதாக யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவாகி...

புலம்பெயர் உறவுகளின் பணத்தில் வாழ்க்கை வாழ்க்கை நடாத்தும் யாழ். யூடியூப்பர் காவாலி கிருஷ்ணா!

உதவி செய்யும் காணொளிகளை பதிவேற்றும் SK vlog என்ற வலையொளி பக்கத்தின் வலையொளியாளரான கிருஷ்ணா என்ற காவாலி இளம் பிள்ளைகளை வற்புறுத்தி காணொளி எடுக்க முயலும் காணொளி...

யாழில் பாடசாலை மாணவன் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

யாழ். (Jaffna) வடமராட்சி கரவெட்டி பகுதியைச் சேர்ந்த மாணவன் ஒருவர் நேற்றைய தினம் (07.03.2025) இரவு வீட்டில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். கரவெட்டி திரு இருதயக்கல்லூரியில் தரம்...

கிரிபத்கொட பகுதியில் உள்ள மிகப்பெரிய இரவு விடுதியின் மீது தாக்குதல்

கிரிபத்கொட பகுதியில் உள்ள மிகப்பெரிய இரவு விடுதியின் மீது இன்று அதிகாலை ஒரு குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். வாள்கள் மற்றும் பொல்லுகளை ஏந்திய 7 பேர் கொண்ட குழு...

வவுனியா – பண்டாரிக்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு

வவுனியா – பண்டாரிக்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, பண்டாரிக்குளம், 3 ஆம் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றில் இருந்தே குறித்த...

மகன் செலுத்திய காரின் சில்லில் சிக்கி உயிரிழந்த தாய்

கொஹுவல பொலிஸ் பிரிவின் சுமனாராம வீதியில் நேற்று (7) இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பெண் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராகப்...

ஆசிரியையை தாக்கிய ஆசிரியர்

எம்பிலிப்பிட்டிய கல்வி வலயத்தில் உள்ள ஒரு பாடசாலையில் ஆசிரியர் ஒருவர் நேற்று (7) பெண் ஆசிரியை ஒருவரைத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதல் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி...

தம்பியை குத்தி கொன்ற மூத்த சகோதரன்; தாய் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

எலபாத, அலுபத்கல பகுதியில் மூத்த சகோதரன், தனது இளைய சகோதரனை கூரிய ஆயுத்தால் தாக்கி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (7) இரவு நடந்துள்ளது. அலுபத்கல, உடநிரிஎல்ல...

தங்க நகைகளுடன் இந்தியாவுக்கு தப்பியோடியுள்ள இஷாரா செவ்வந்தி

கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் பாதாள உலகக் கும்பல் தலைவர் கணேமுல்லே சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் இளம் பெண் இஷாரா செவ்வந்தி, கடல் வழியாக...
- Advertisement -
Google search engine

Don't Miss