ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட 21 வயது யுவதி கைது.!

திவுலப்பிட்டிய பகுதியில் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ள 21 வயதுடைய பெண் ஒருவரை திவுலப்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர். திவுலப்பிட்டிய பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்கு...

கொலையுடன் தொடர்புடைய ஒருவர் திருகோணமலை – மூதூரில் கைது..!

கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபரை திருகோணமலை – மூதூர் பொலிஸார் கைது செய்யதுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மூதூர் பொலிஸ் பிரிவின் மணச்சேனை பகுதியில் நேற்று...

பறிமுதல் செய்யப்படுமா தேசபந்துவின் சொத்துக்கள்?

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்ந்து நீதிமன்றத்தில் முன்னிலையாவதைத் தவிர்த்து வந்தால், சட்ட ரீதியாக அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்...

மதுபோதையில் கடமை மீறிய SLTB ஊழியர்கள் இருவர் பணிநீக்கம்.!

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பொலன்னறுவை டிப்போவில் கடமையை மீறிய குற்றச்சாட்டின் கீழ் சாரதி மற்றும் நடத்துனர் ஒருவர் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வெலிகந்த மற்றும் கல்கந்த இடையே...

யாழ்ப்பாண யூடியூபர் கிருஷ்ணா கைது..!

யாழில் வீடொன்றுக்குள் வைத்து பெண் பிள்ளையொன்றை தகாத முறையில் பேசிய யூடியூபர் கிருஷ்ணா இன்று முற்பகல் பொலிஸாரிடம் ஒப்படைப்பட்டுள்ளார். பண்டத்தரிப்பு பகுதியில் வைத்து ஊர் மக்களால் அவர் மடக்கிப்...

சிக்கலில் மாட்டிய ரணில் – விசாரணையை ஆரம்பிக்கும் அநுர அரசு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அரசாங்கம் புதிய விசாரணையைத் தொடங்கும் என அநுர அரச தரப்பு அறிவித்துள்ளது. குறித்த விடயத்தை...

சர்ச்சைக்குரிய யூடியூபரை வலைவீசும் மனித உரிமைகள் ஆணைக்குழு

யாழில், உதவி செய்வதாக இளம் பெண்ணொருவரை வற்புறுத்தி காணொளி எடுக்க முயலும் “SK vlog“ என்ற யூரியூப் தளத்தின் உரிமையாளர் தொடர்பிலான விபரங்களை இலங்கை மனித உரிமைகள்...

இலங்கையில் ’நாள் ஒன்றுக்கு 5 பெண்கள் துஷ்பிரயோகம்’ – ரோஹினி கவிரத்ன..!

2022ஆம் ஆண்டு மாத்திரம் 1984 பெண்கள் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஏறத்தாழ நாள் ஒன்றுக்கு 5 துஷ்பிரயோகங்கள். பதிவாகி இருக்கின்றன என ஐக்கிய மக்கள் சக்தி...

அரச பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரின் செயலால் 25 பேர் நிர்க்கதி

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தின் சாரதி மற்றும் உதவியாளர் குடிபோதையில் தூங்கிக் கொண்டிருந்ததால், பேருந்தில் பயணிக்க வேண்டிய பயணிகள் வாடகை வண்டி மூலம் அழைத்துச் செல்லப்பட்ட...

வவுனியாவில் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் 5 பேர் கைது

வவுனியாவில் உள்நாட்டு துப்பாக்கிகள் மற்றும் கஞ்சா போதைப் பொருளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (8) மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரால்...
- Advertisement -
Google search engine

Don't Miss