யாழ் மாவட்டச் செயலரும் G A பிரதீபனின் மகன் GA இன் வாகனத்தை எடுத்து போதையில் ஓடியதால்...
வடமாகாணத்தின் பெரும் திருடனும் யாழ் மாவட்டச் செயலரும் ஆகிய மருதலிங்கம் பிரதீபனின் மகன் GA இன் உத்தியோகபூர்வ வாகனத்தை எடுத்து போதையில் ஓடியதால் யாழில் விபத்து ஏற்பட்டுள்ளது
இதில்...
விபச்சார விடுதி அதிரடியாக முற்றுகை; சிக்கிய பெண்கள்; தமிழர் பகுதியில் சம்பவம்
மட்டக்களப்பு பாசிக்குடாவில் சட்டவிரேத விபச்சார விடுதி ஒன்றை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் முற்றுகையிட்டு பெண் முகாமையாளர் உட்பட 3 பெண்களை நேற்று மாலை கைது...
சமூக வலைத்தளங்களில் அருவருப்பான காணொளிகளை பதிவிட்டு வரும் பெண்
ஷாளினி ராமச்சந்திரன் என்ற கிளிநொச்சி ராமநாதபுரம் மாயனூரில் வசிக்கும் பெண் முகநூல், இன்ஸ்ரா, டிக்டொக் மூலம் ஆபாச கதைகள் பேசி, அருவருப்பான பல வீடியோக்களை பதிவேற்றி வருகிறார்,...
முத்தையங்கட்டு பகுதியில் சட்டவிரோத கோடாவுடன் இளைஞன் கைது
முத்தையங்கட்டு இடதுகரை பேராற்று பகுதியில் கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த கோடா 50ஆயிரத்து 600 மில்லிலீற்றருடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.
முத்தையங்கட்டு...
மூதூர் விபத்து – 18 பெண்கள் உட்பட 33 பேர் காயம்
மூதூர் பகுதியில் இடம்பெற்ற பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் 33 பேர் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (01) நடைபெற்ற இந்த விபத்தில், பேருந்தில் பயணித்த 33 பேரில்...
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் கோர விபத்து – பலர் வைத்தியசாலையில்
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் சுமார் 12 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (03.03.2025) காலை 6 மணியளவில் குருவிட்ட...
வவுனியாவில் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் 5 பேர் கைது
வவுனியாவில் உள்நாட்டு துப்பாக்கிகள் மற்றும் கஞ்சா போதைப் பொருளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (8) மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரால்...
சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் காயமடைந்தார்.
காயமடைந்த நபர் பருத்தித்துறை...
யாழ் தெல்லிப்பளை வைத்தியசாலையில் 37 வயது பெண்ணுக்கு நடந்த சம்பவம்.!
யாழ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் மனநோயாளர் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 37 வயது பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் நபர் ஒருவர்...
இவர்தான் ஸ்ரீகஜன்,,, முன்னாள் ஊர்காவற்றுறை சப் இன்ஸ்பெக்டர்,, இவர் யாழில் செய்த சுத்துமாத்து வேலைகள் பலநூறு,,,
இவர்தான் ஸ்ரீகஜன்,,, முன்னாள் ஊர்காவற்றுறை சப் இன்ஸ்பெக்டர்,, இவர் யாழில் செய்த சுத்துமாத்து வேலைகள் பலநூறு,,, தன்னை சிங்கம் சூர்யா போல காட்டிய இவர் நாளடைவில் மணல்...