Home இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

சமூக வலைத்தளங்களில் அருவருப்பான காணொளிகளை பதிவிட்டு வரும் பெண்

ஷாளினி ராமச்சந்திரன் என்ற கிளிநொச்சி ராமநாதபுரம் மாயனூரில் வசிக்கும் பெண் முகநூல், இன்ஸ்ரா, டிக்டொக் மூலம் ஆபாச கதைகள் பேசி, அருவருப்பான பல வீடியோக்களை பதிவேற்றி வருகிறார்,...

யாழ் மாவட்டச் செயலரும் G A பிரதீபனின் மகன் GA இன் வாகனத்தை எடுத்து போதையில் ஓடியதால்...

வடமாகாணத்தின் பெரும் திருடனும் யாழ் மாவட்டச் செயலரும் ஆகிய மருதலிங்கம் பிரதீபனின் மகன் GA இன் உத்தியோகபூர்வ வாகனத்தை எடுத்து போதையில் ஓடியதால் யாழில் விபத்து ஏற்பட்டுள்ளது இதில்...

விபச்சார விடுதி அதிரடியாக முற்றுகை; சிக்கிய பெண்கள்; தமிழர் பகுதியில் சம்பவம்

மட்டக்களப்பு பாசிக்குடாவில் சட்டவிரேத விபச்சார விடுதி ஒன்றை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் முற்றுகையிட்டு பெண் முகாமையாளர் உட்பட 3 பெண்களை நேற்று மாலை கைது...

11 தமிழ் மாணவர்கள் கொலை, 700 இற்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்களை சித்திரவதை செய்த வதை முகாம்.

நிலத்­துக்கு அடி­யி­லேயே அது அமைந்­துள்­ளது. நான் உள்­ளிட்ட எனது குழு மிகுந்த சிர­மத்­துக்கு மத்தியிலேயே அங்கு சென்றோம். அதற்குள் கொடிய விஷப்­பாம்­புகள் இருந்­தன. ஆயி­ரக்­க­ணக்­கான வௌவால்கள் இருந்­தன. உள்ளே...

முல்லைத்தீவு விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் உயிரிழப்பு.!

முல்லைத்தீவு பகுதியில் இரண்டு தினங்களுக்கு முன்னர் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் நேற்று இரவு 10:00 மணியளவில் யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு...

முத்தையங்கட்டு பகுதியில் சட்டவிரோத கோடாவுடன் இளைஞன் கைது

முத்தையங்கட்டு இடதுகரை பேராற்று பகுதியில் கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த கோடா 50ஆயிரத்து 600 மில்லிலீற்றருடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. முத்தையங்கட்டு...

மல்லாவி இளைஞன் படுகொலை – நீதி கோரி போராட்டத்தில் இறங்கிய பொதுமக்கள்

முல்லைத்தீவு – மல்லாவி பிரதேசத்தினை சேர்ந்த இளைஞன் ஒருவர் வெளிநாடு செல்ல காத்திருந்த நிலையில் வவுனிக்குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட நிலையில் இளைஞனின் படுகொலைக்கு நீதி வேண்டி...

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் கோர விபத்து – பலர் வைத்தியசாலையில்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் சுமார் 12 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று (03.03.2025) காலை 6 மணியளவில் குருவிட்ட...
மூதூர் விபத்து – 18 பெண்கள் உட்பட 33 பேர் காயம்

மூதூர் விபத்து – 18 பெண்கள் உட்பட 33 பேர் காயம்

மூதூர் பகுதியில் இடம்பெற்ற பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் 33 பேர் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (01) நடைபெற்ற இந்த விபத்தில், பேருந்தில் பயணித்த 33 பேரில்...

யாழில் கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு: ஒருவர் கைது..!

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய குற்ற விசாரணை பிரிவு மற்றும் போதை தடுப்பு பொலிஸார் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில், பாரியளவில் கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்ட இடம் ஒன்று...
- Advertisement -
Google search engine

Don't Miss