செய்திகள்
அநுராதபுரம் வைத்தியசாலை சம்பவம் – குற்றவாளியின் பகீர் வாக்குமூலம்..!
அநுராதபுரம் வைத்தியசாலையின் வைத்தியர் தொடர்பான சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 34 வயதுடைய சந்தேக நபர் நேற்று இரவு அநுராதபுரம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சந்தேக நபரை நேற்று கல்னேவ ஹெலபதுகம...
கொலை செய்யப்பட்டு பாலத்திலிருந்து வீசப்பட்ட இளைஞன்! பொலிஸ் விசாரணை தீவிரம்
ஹம்பாந்தோட்டை, அங்குணுகொலபெலஸ்ஸ - அபேசேகரகம வீதியில் கீரியகொடெல்ல சந்திக்கு அருகிலுள்ள அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள மேம்பாலத்தின் கீழ் இளைஞனின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞன் கொலை செய்யப்பட்டு...
இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற 20 இராணுவ வீரர்கள் கைது.!
இராணுவ முகாம்களில் இருந்து தப்பிச் சென்ற 20 இராணுவ வீரர்கள் கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது,...
கிளிநொச்சியில் பிரபல YouTuber சாளினி பகிரங்க மன்னிப்பு
கிளிநொச்சி YouTuber சாளினி, தனது YouTube சேனலில் முன்பு பதிவேற்றம் செய்த வீடியோக்களில் தவறான தகவல்கள் மற்றும் ஆபாச வார்த்தைகள் பயன்படுத்தியதற்காக பொதுமக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.
இதன்...
கள்ளக்காதலால் நடந்த கொடூரம் – நண்பனை கொன்ற நபருக்கு மரண தண்டனை..!
ஒருவரை மண்வெட்டியால் அடித்து கொலை செய்ததற்காக நீதிமன்றத்தில் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து, பொலன்னறுவை மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி ருச்சிர வெலிவத்த,...
AI தொழில்நுட்பத்தால் இலங்கை சிறுமிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து
இலங்கையில் ஒரே வயதுடைய சிறுமிகளின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதனை தகாத புகைப்படங்களாக மாற்றி, பின்னர் நண்பர்களிடையே பகிரப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இது குறித்து...
மல்லாவி சஜீவன் கொலை வழக்கு – நாளை கவனயீர்ப்புப் போராட்டம்
மல்லாவி சஜீவன் கொலை செய்யப்பட்டு பணம் திருடப்பட்டு 7 மாதங்கள் கடந்தும் இதுவரை அதற்கான நீதி கிடைக்கப்பெறாமையினால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நாளை முன்னெடுக்கப்படவுள்ளது
காலம் - 14.03.2025,...
மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மோசமான நிலை! வெளியான அதிர்ச்சி தகவல்கள்
இலங்கையில் 15 முதல் 17 வயதுடைய கணிசமான எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்களும் இளைஞர்களும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகும் போக்கு அதிகரித்து வருவதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு...
அனுராதபுரம் வைத்தியர் விவகாரத்தில் திடீர் திருப்பம்! இருவர் அதிரடிக் கைது
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் 32 வயதான பெண் வைத்தியர் ஒருவர் கத்தி முனையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரின் சகோதரி மற்றும்...
தொடர்ச்சியாக அழுத இரட்டை குழந்தைகள்.. தாய் செய்த கொடூரம்..!
இந்தியாவின் உத்திரகான்ட் மாநிலம், ஹரித்துவார் மாவட்டம், ஜ்வாலாப்பூர் பகுதியில் மகேஷ் சக்லனி என்பவர் வசித்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவருக்கு, 20 வயதான...
நாட்டில் போலி இலக்க தகடுகளுடன் பயணிக்கும் 2,267 சொகுசு வாகனங்கள்..!
நாட்டில் போலி இலக்க தகடுகளைப் பயன்படுத்தி இயக்கப்பட்ட 2,267 சொகுசு வாகனங்களை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
போக்குவரத்து விதிகளை மீறும் ஓட்டுநர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக தொடங்கப்பட்ட நடவடிக்கைகள்...
தாய்க்கு நேர்ந்த கொடூரம்… மகன், மகள் மற்றும் மருமகள் கைது..!
மாத்தளை மாவட்டம் தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொலொன்கந்தபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தாய் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக...
யாழில் வன்முறைக் கும்பல் வாள்களுடன் கைது..!
யாழில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளதோடு அவர்களிடமிருந்து பயங்கரமான ஆயுதங்களையும் மீட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ் கொக்குவில் ஞானபண்டிதா...
விமானத்தில் பாலியல் சேஷ்டை – யாழ்ப்பாணத்தை சேர்ந்த 65 வயதான ஸ்வீடன் நபர் கைது.!
மும்பையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணித்த ஒருவர், அநாகரிகமான முறையில் நடந்துகொண்டமைக்காக விமான நிலைய பொலிஸாரால் இன்று (12) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பயணி...
திருகோணமலை கோணேசர் கோவில் மலையிலிருந்து குதித்து இளைஞன் தற்கொலை.!
திருகோணமலை கோணேசர் கோவில் மலையிலிருந்து குதித்து 36 வயது இளைஞன் ஒருவன் உயிரை மாய்த்துள்ளான்.
திருகோணமலை சிவன்கோவிலடியைச் சேர்ந்த அஸ்கர் எனும் 36 வயதான இளைஞன் தவறான முடிவெடுத்து...