பதுளை – மஹியங்கனை பகுதியில் நடந்த வாகன விபத்தொன்றில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று(04.07.2025) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
புன்சிரிகம, படல்கும்புர பகுதியை சேர்ந்த 61 வயதுடைய பெண்ணே இதன்போது உயிரிழந்துள்ளார்.
Welcome, Login to your account.
Welcome, Create your new account
A password will be e-mailed to you.