இனியபாரதி குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று திருக்கோவில் முனைக்காடு பகுதியில் வைத்து சுற்றிவளைக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டார்.
குறித்த நபர் பல கொலைகள், கடத்தல்கள் என பல்வேறு குற்றச்செயல்களில் கருணா, பிள்ளையன் அகியோருக்காக ஈடுபட்டுவந்த குற்றவாளி ஆவார்.