யாழ்ப்பாணம் – குரும்பசிட்டி பகுதியைச் சேர்ந்த சீவரத்தினம் சிவரூபன் (ரூபன்) என்பவன் பெண்களை திருமணம் செய்வதாக கூறி காதலித்து தனது வேலை முடிந்த பின்னர் அவர்களை கழற்றி விடும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாக அறியக்திடைத்துள்ளது.
இவனது ஆசை வார்த்தைகளை நம்பி பல பெண்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். இவ்வாறு பலரை ஏமாற்றிய பின்னர் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை இவன் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே இவன் குறித்து பெண்கள் மிகவும் அவதானமாக இருக்கவும்.