யாழ். யூடியூப் காவாலியின் செயலுக்கு ரஜீவன் எம்.பி கடும் எதிர்ப்பு – அமைச்சரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது!

யாழ்ப்பாணத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களது நிலைமையை காணொளியாக வெளியிட்டு புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் உறவுகளிடம் இருந்து பெறப்படுகின்ற பணத்தில் வறுமை கோட்டுக்கு உட்பட்ட மக்களுக்கு...

ரயிலில் மோதி பாடசாலை மாணவன் உயிரிழப்பு..!

அனுராதபுரத்திலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த ரயிலில் மோதி பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்பலாங்கொடை கரித்த கந்த வாயிலுக்கும் கந்தேகொட ரயில் நிலையத்திற்கும் இடையில்...

மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மோசமான நிலை! வெளியான அதிர்ச்சி தகவல்கள்

இலங்கையில் 15 முதல் 17 வயதுடைய கணிசமான எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்களும் இளைஞர்களும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகும் போக்கு அதிகரித்து வருவதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு...
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம்; இதுவரை 12 பேர் கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம்; 12 பேர் கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலையின் தொடர்பில் மேலும் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவு, மினுவாங்கொடையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, இந்த சந்தேகநபர்கள் கைது செய்ததாக...

அதிகம் தேடப்படும் குற்றவாளி

Most Wanted Femalஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி கணேமுல்ல சஞ்சீவ அவர்கள்  நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணிப்பதற்கு உதவிய பிரதான சந்தேக நபர் இவர்தான்..... இஷாரா செவ்வந்தி... இவரைக் கைது...

யாழில் பழிவாங்கும் தர்சன் என்ற பொறியியலாளர்!

மீனவர்களின் கருத்துக்களை உள்வாங்காது கெங்காதேவி துறைமுகத்தை, அதிகாரிகள் தன்னிச்சையாக அபிவிருத்தி செய்து வருவதால் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை என சுழிபுரம் கெங்காதேவி கடற்றொழிலாளர் சங்க மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அவர்கள்...

வவுனியாவில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது..!

வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு(DCDB) கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸார், வியாபார நோக்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1000 போதை மாத்திரைகள் மற்றும்...

துப்பாக்கிச்சூட்டில் படுகாய மடைந்தவர்களுக்கு தொலைபேசி மூலம் வந்த அச்சுறுத்தல்

கம்பஹா - அகரவிட்ட பிரதேசத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்தவர்களுக்கு அநாமதேய தொலைபேசி அழைப்புகள் ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மோட்டார்சைக்கிளில்...

அநுராதபுரம் வைத்தியசாலை சம்பவம் – குற்றவாளியின் பகீர் வாக்குமூலம்..!

அநுராதபுரம் வைத்தியசாலையின் வைத்தியர் தொடர்பான சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 34 வயதுடைய சந்தேக நபர் நேற்று இரவு அநுராதபுரம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். சந்தேக நபரை நேற்று கல்னேவ ஹெலபதுகம...

யாழ். தலைமைப் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரிக்கு உடனடி இடமாற்றம்!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியின் மகன் ஒருவர் இலஞ்சம் பெற்றதாக யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவாகி...
- Advertisement -
Google search engine

Don't Miss