மல்லாவி இளைஞன் படுகொலை – நீதி கோரி போராட்டத்தில் இறங்கிய பொதுமக்கள்

முல்லைத்தீவு – மல்லாவி பிரதேசத்தினை சேர்ந்த இளைஞன் ஒருவர் வெளிநாடு செல்ல காத்திருந்த நிலையில் வவுனிக்குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட நிலையில் இளைஞனின் படுகொலைக்கு நீதி வேண்டி...

மின்சாரம் தாக்கியதில் தாயும் மகனும் உயிரிழப்பு.!

ஹம்பாந்தோட்டை சூரியவெவ, வீரிய கிராமப் பகுதியைச் சேர்ந்த தாயும் அவரது ஐந்து வயது மகனும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சோக சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று மாலை...

முல்லைத்தீவில் பாட்டியின் மாத்திரைகளை உட்கொண்ட குழந்தை உயிரிழப்பு..!

முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கற்குவாறி பகுதியில் உள்ள வீடொன்றில் குழந்தையின் பெற்றோரால் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த மாத்திரைகளை எடுத்து உட்கொண்டதில் ஒன்றரை வயதுடைய ஆண்...

யாழில் மின் கம்பத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து.!

யாழ்ப்பாணம் – வடமராட்சி, கிழக்கு செம்பியன்பற்றில் இன்று காலை விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குடத்தனை பகுதியிதியிலிருந்து மருதங்கேணி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போதே மின் கம்பத்துடன் மோட்டார் சைக்கிள்...

பெண் மீது பாலியல் துஷ்பிரயோகம்; பணி இடைநீக்கம் செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் கைது..!

கண்டி பிரதேசத்தில், திருமணமான பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் பணிஇடைநீக்கம் செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கண்டி தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி,...

எட்டு மாணவிகளை சீரழித்த கணித ஆசிரியர்! – பெற்றோரின் முறைப்பாட்டால் கைது செய்யப்பட்ட ஆசிரியர்

திம்புலாகல கல்வி வலயத்தின் கீழுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 8 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில், ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் இச்சம்பவம் தொடர்பில்...

மாணவனைத் தாக்கிய குற்றச்சாட்டில் அதிபருக்கு விளக்கமறியல்..!

பொலன்னறுவை பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் மாணவர் ஒருவரை கடுமையாக தாக்கி, அவரது காதுகளில் ஒன்றை காயப்படுத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரை விளக்கமறியலில்...

ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட 21 வயது யுவதி கைது.!

திவுலப்பிட்டிய பகுதியில் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ள 21 வயதுடைய பெண் ஒருவரை திவுலப்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர். திவுலப்பிட்டிய பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்கு...

தங்க நகைகளுடன் இந்தியாவுக்கு தப்பியோடியுள்ள இஷாரா செவ்வந்தி

கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் பாதாள உலகக் கும்பல் தலைவர் கணேமுல்லே சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் இளம் பெண் இஷாரா செவ்வந்தி, கடல் வழியாக...

பரந்தன் – பூநகரி வீதியில் வழிபறியில் ஈடுபட்ட இருவரை மடக்கிப் பிடித்த மக்கள்.!

வழிபறியில் ஈடுபட்ட இருவரை மக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் (01) கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பூநகரி பகுதியிலிருந்து வர்த்தக நடவடிக்கையை முடித்து...
- Advertisement -
Google search engine

Don't Miss