ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் சுட்டிக்காட்டு
இலங்கையில் குறிப்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின குடும்பத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் மற்றும் மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச தளங்களில் பங்கேற்று அவர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள்...
ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயத்திலக்க அவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரியாகவும் நாளை (24.02) முதல் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் தற்போது நாடு பூராகவும் பல பொலிஸ்...
யாழில் பழிவாங்கும் தர்சன் என்ற பொறியியலாளர்!
மீனவர்களின் கருத்துக்களை உள்வாங்காது கெங்காதேவி துறைமுகத்தை, அதிகாரிகள் தன்னிச்சையாக அபிவிருத்தி செய்து வருவதால் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை என சுழிபுரம் கெங்காதேவி கடற்றொழிலாளர் சங்க மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அவர்கள்...
அதிகம் தேடப்படும் குற்றவாளி
Most Wanted Femalஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி கணேமுல்ல சஞ்சீவ அவர்கள் நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணிப்பதற்கு உதவிய பிரதான சந்தேக நபர் இவர்தான்..... இஷாரா செவ்வந்தி...
இவரைக் கைது...
முத்தையங்கட்டு பகுதியில் சட்டவிரோத கோடாவுடன் இளைஞன் கைது
முத்தையங்கட்டு இடதுகரை பேராற்று பகுதியில் கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த கோடா 50ஆயிரத்து 600 மில்லிலீற்றருடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.
முத்தையங்கட்டு...
தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 32 இந்திய மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த 32 மீனவர்களையும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை(7-03-2025) விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்
தலை மன்னார் கடற்பரப்பிற்குள் அத்துமீறி...
யாழ் மாவட்டச் செயலரும் G A பிரதீபனின் மகன் GA இன் வாகனத்தை எடுத்து போதையில் ஓடியதால்...
வடமாகாணத்தின் பெரும் திருடனும் யாழ் மாவட்டச் செயலரும் ஆகிய மருதலிங்கம் பிரதீபனின் மகன் GA இன் உத்தியோகபூர்வ வாகனத்தை எடுத்து போதையில் ஓடியதால் யாழில் விபத்து ஏற்பட்டுள்ளது
இதில்...
தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் ” ஊடகவியலாளர்களிடம் சுமார் 06 மணி நேரம் விசாரணை
" தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் .." என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பெயரில் போலி முகநூல்களில் பதிவுகள் பகிரப்பட்டன. குறித்த பதிவுகள் பகிரப்பட்டு சில...
யாழில். சுகாதார சீர்கேட்டுடன் கொத்து தயாரித்தவருக்கு 40 ஆயிரம் தண்டம் – மற்றுமொரு உணவகத்திற்கு சீல்
யாழ்ப்பாணத்தில் சுகாதாரத்திற்கு கேடான முறையில் கொத்து றொட்டி தயாரித்த உரிமையாளருக்கு 40 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளதுடன் , மற்றுமொரு கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
ஆனைக்கோட்டை பகுதியில் அப்பகுதி பொது சுகாதார பரிசோதகரான ம.ஜெயப்பிரதீப் மேற்கொண்ட...
இவர்தான் ஸ்ரீகஜன்,,, முன்னாள் ஊர்காவற்றுறை சப் இன்ஸ்பெக்டர்,, இவர் யாழில் செய்த சுத்துமாத்து வேலைகள் பலநூறு,,,
இவர்தான் ஸ்ரீகஜன்,,, முன்னாள் ஊர்காவற்றுறை சப் இன்ஸ்பெக்டர்,, இவர் யாழில் செய்த சுத்துமாத்து வேலைகள் பலநூறு,,, தன்னை சிங்கம் சூர்யா போல காட்டிய இவர் நாளடைவில் மணல்...