நீர் நிரம்பிய குழியில் தவறி விழுந்து ஒரு வயது குழந்தை உயிரிழப்பு..!
ஆராச்சிகட்டுவ, வைரம்கட்டுவ பகுதியில் வீட்டிற்கு அருகில் தோண்டப்பட்ட நீர் நிரப்பப்பட்ட குழியில் விழுந்து சிறு குழந்தையொன்று பரிதாபமாக பலியாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (06) பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார்...
பொலிஸில் முறைப்பாடு செய்த மனைவி.. சடலமாக மீட்க்கப்பட்ட கணவன்..!
தெமடகஹகந்த, நவ்தகல பகுதியில் வசித்து வந்த நிலையில் காணாமல் போன ஒருவர் நேற்று (6) சடலமாக மீட்கப்பட்டதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
42 வயதுடைய குறித்த நபரைக் காணவில்லை...
யாழ் மத்திய கல்லூரியில் அதிபர் நியமனத்தில் ஊழல்?
டக்லஸ் ஜயாவின் செயலாளராக இருந்த திருமதி செல்வ குணாளன் அவர்கள் தற்போது NPP க்கு வால்பிடித்து வரும் நிலையில், சட்டத்திற்கும் சுற்றறிக்கைக்கும் முரணாக கல்லூரி நியமணக் கடிதத்தை...
மாயமான முன்னாள் பொலிஸ்மா அதிபரை கைது செய்ய பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார் !
பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் (IGP) தேஷபந்து தென்னகோன் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இன்று...
தத்தெடுத்த குழந்தையை கொன்ற தம்பதிக்கு மரண தண்டனை!
தத்தெடுப்பதாகக் கூறி அழைத்துச் செல்லப்பட்ட இரண்டு வயது குழந்தையை சித்திரவதை செய்து கொலை செய்த தம்பதியினருக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு...
யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இருவர் சிக்கினர்..!
உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் துப்பாக்கி ஒன்றுடன் புதன்கிழமை (05) அன்று இருவர் கைது செய்யப்பட்டதாக பதுளை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல தெரிவித்தார்.
குறித்த...
15 வயது பாடசாலை மாணவி துஷ்பிரயோகம் – இளைஞனை தேடும் பொலிஸார்.!
பாடசாலை மாணவியை, முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தாவை அணிவித்து, கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு உட்படுத்தி விட்டு, 42 நாட்களுக்கு பின்னர், பர்தாவை அணிந்து நடுவீதியில் விட்டு...
மின்சாரம் தாக்கியதில் தாயும் மகனும் உயிரிழப்பு.!
ஹம்பாந்தோட்டை சூரியவெவ, வீரிய கிராமப் பகுதியைச் சேர்ந்த தாயும் அவரது ஐந்து வயது மகனும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சோக சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று மாலை...
யாழில் பெண்ணொருவரின் தங்கச்சங்கிலி அறுப்பு.. ஒருவன் கைது..!
யாழ். வல்லை வெளிப்பகுதியில் பெண்ணொருவரிடம் தங்கச் சங்கிலி அபகரித்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…
நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லை வெளிப்பகுதியில்...
பெண்களுக்கு எதிரான வன்முறைகள்; 109க்கு அழைக்கவும்
பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 109 என்ற துரித இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி அறிவிக்குமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் ரேணுகா...