முன்னாள் அமைச்சர் மேர்வின் கைது – காரணம் வௌியானது

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். பெலவத்தை, பத்தரமுல்லையில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று (05) இரவு அவர் கைது...

மனித பாவனைக்கு தகுதியற்ற கோதுமை மா மீட்பு!

வத்தளை, உஸ்வதகேயாவ பகுதியில் அமைந்துள்ள களஞ்சியசாலை ஒன்றில் இருந்து, சந்தையில் வெளியிடுவதற்கு தயாராக இருந்த மனித பாவனைக்கு தகுதியற்ற கோதுமை மாவின் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, புறக்கோட்டை பகுதியில்...

இதுவரை தப்பியோடிய 679 முப்படை வீரர்கள் கைது..!

முப்படைகளில் இருந்து தப்பியோடிய 679 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 22 ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளதாகப்...

யோஷித்தவின் டேஸி பாட்டி கைது

டேஸி பொரஸ்ட் விக்கிரமசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். நிதி மோசடி வழக்கு தொடர்பாக வாக்குமூலம் வழங்க வந்தபோது அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில்...

போலி இலக்கத்தகடு பொருத்தப்பட்ட மற்றுமொரு சொகுசு ஜீப் வாகனம்!

போலி இலக்கத்தகடு பொருத்தப்பட்ட சொகுசு ஜீப் வாகனம் ஒன்று கண்டி - கால்தென்ன பிரதேசத்தில் தெல்தெனிய பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளது. தெல்தெனிய பொலிஸ் குற்றப்...

சட்டவிரோதமாக சொகுசு வாகன இறக்குமதி செய்த மூவர் கைது.!

சட்டவிரோதமாக இரு சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்து போலி இலக்கத் தகடுகளுடன் பயன்படுத்திய குற்றச்சாட்டில் மூன்று பேரை பெல்மதுல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர். ரகசிய தகவலின் அடிப்படையில், பெல்மதுல்ல...

யாழில் இருந்து மரக்கறி ஏற்றிச்சென்ற லொறி விபத்து..!

யாழில் இருந்து மரக்கறி ஏற்றி தம்புள்ளை சென்ற லொறி ஒன்று இக்கிரிகொல்லாவ பகுதியில் விபத்துக்குள்ளாகி உள்ளது. லொறியின் சில்லு காற்று போனதால் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. எந்தவித...

முல்லைத்தீவில் பாட்டியின் மாத்திரைகளை உட்கொண்ட குழந்தை உயிரிழப்பு..!

முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கற்குவாறி பகுதியில் உள்ள வீடொன்றில் குழந்தையின் பெற்றோரால் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த மாத்திரைகளை எடுத்து உட்கொண்டதில் ஒன்றரை வயதுடைய ஆண்...

மாவடிப்பள்ளியில் வீடு உடைக்கப்பட்டு நகை பணம் திருட்டு..!

வீடொன்று சூட்சுமமாக உடைக்கப்பட்டு நகை பணம் திருடப்பட்ட சம்பவம் ஒன்று காரைதீவு பொலிஸ் பிரிவில் உள்ள மாவடிப்பள்ளி பகுதியில் நேற்றையதினம்(4) இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக இன்று(5)...

வடமராட்சியில் இடம்பெற்ற தேடுதல்; 24 கேரள கஞ்சா பொதிகள் மீட்பு..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் 123Kg கேரள கஞ்சா நேற்று (4) அதிகாலை மீட்கப்பட்டதை தொடர்ந்து நடாத்திய தேடுதலில் மேலும் 24 கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. வெற்றிலைக்கேணி...
- Advertisement -
Google search engine

Don't Miss