கிரிபத்கொட பகுதியில் உள்ள மிகப்பெரிய இரவு விடுதியின் மீது தாக்குதல்
கிரிபத்கொட பகுதியில் உள்ள மிகப்பெரிய இரவு விடுதியின் மீது இன்று அதிகாலை ஒரு குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
வாள்கள் மற்றும் பொல்லுகளை ஏந்திய 7 பேர் கொண்ட குழு...
வவுனியா – பண்டாரிக்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு
வவுனியா – பண்டாரிக்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா, பண்டாரிக்குளம், 3 ஆம் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றில் இருந்தே குறித்த...
மகன் செலுத்திய காரின் சில்லில் சிக்கி உயிரிழந்த தாய்
கொஹுவல பொலிஸ் பிரிவின் சுமனாராம வீதியில் நேற்று (7) இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராகப்...
ஆசிரியையை தாக்கிய ஆசிரியர்
எம்பிலிப்பிட்டிய கல்வி வலயத்தில் உள்ள ஒரு பாடசாலையில் ஆசிரியர் ஒருவர் நேற்று (7) பெண் ஆசிரியை ஒருவரைத் தாக்கியுள்ளார்.
இந்தத் தாக்குதல் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி...
தம்பியை குத்தி கொன்ற மூத்த சகோதரன்; தாய் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்
எலபாத, அலுபத்கல பகுதியில் மூத்த சகோதரன், தனது இளைய சகோதரனை கூரிய ஆயுத்தால் தாக்கி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (7) இரவு நடந்துள்ளது.
அலுபத்கல, உடநிரிஎல்ல...
தங்க நகைகளுடன் இந்தியாவுக்கு தப்பியோடியுள்ள இஷாரா செவ்வந்தி
கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் பாதாள உலகக் கும்பல் தலைவர் கணேமுல்லே சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் இளம் பெண் இஷாரா செவ்வந்தி, கடல் வழியாக...
படலந்த வதை முகாம் சர்ச்சை! ரணிலுக்கு எதிராக வலுக்கும் கண்டனம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் குடியுரிமைகளை இரத்து செய்ய தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் போராட்ட முன்னனி கோரிக்கை முன்வைத்துள்ளது.
படலந்தா வதை முகாம்...
எட்டு மாணவிகளை சீரழித்த கணித ஆசிரியர்! – பெற்றோரின் முறைப்பாட்டால் கைது செய்யப்பட்ட ஆசிரியர்
திம்புலாகல கல்வி வலயத்தின் கீழுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 8 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில், ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
இச்சம்பவம் தொடர்பில்...
விபச்சார விடுதி அதிரடியாக முற்றுகை; சிக்கிய பெண்கள்; தமிழர் பகுதியில் சம்பவம்
மட்டக்களப்பு பாசிக்குடாவில் சட்டவிரேத விபச்சார விடுதி ஒன்றை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் முற்றுகையிட்டு பெண் முகாமையாளர் உட்பட 3 பெண்களை நேற்று மாலை கைது...
தென்னிலங்கையில் துப்பாக்கியுடன் இளைஞன் கைது..!
ராஜகிரிய, ஒபேசேகரபுராவில் 22 வயது இளைஞர் ஒருவர் ஹெராயின், ஒரு ரிவால்வர் மற்றும் 4 தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று நடத்தப்பட்ட சோதனையின் போது அந்த இளைஞரிடம் 102...