பெண் மீது பாலியல் துஷ்பிரயோகம்; பணி இடைநீக்கம் செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் கைது..!
கண்டி பிரதேசத்தில், திருமணமான பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் பணிஇடைநீக்கம் செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கண்டி தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி,...
மாணவர்களிடம் அடாவடியாகப் பேசிய பஸ் நடத்துனர் சேவையிலிருந்து இடைநிறுத்தம்
நுவரெலியா பகுதியில் பாடசாலை மாணவர்களை இலங்கை போக்குவரத்துச் சபைக்கு பஸ்ஸில் ஏற்ற மறுத்த பஸ் நடத்துனர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளாரென போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில்...
எல்லை தாண்டிய 14 தமிழக மீனவர்கள் கைது
மன்னார் தெற்கு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இந்திய மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் அம்மீனவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளதாக...
வவுனியாவில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது..!
வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு(DCDB) கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸார், வியாபார நோக்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1000 போதை மாத்திரைகள் மற்றும்...
மத்தி தொலைத்த திசைகாட்டி
காட்டில் திசைகாட்டி எந்த அளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் ஒரு கூட்டத்திற்கு சிறந்த தலைவன்
சிறு காலத்தில் எத்தனை மாற்றம் எத்தனை செயற்பாடுகள் எத்தனை சிந்தணைகள் சொல்ல...
நீர் நிரம்பிய குழியில் தவறி விழுந்து ஒரு வயது குழந்தை உயிரிழப்பு..!
ஆராச்சிகட்டுவ, வைரம்கட்டுவ பகுதியில் வீட்டிற்கு அருகில் தோண்டப்பட்ட நீர் நிரப்பப்பட்ட குழியில் விழுந்து சிறு குழந்தையொன்று பரிதாபமாக பலியாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (06) பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார்...
பொலிஸில் முறைப்பாடு செய்த மனைவி.. சடலமாக மீட்க்கப்பட்ட கணவன்..!
தெமடகஹகந்த, நவ்தகல பகுதியில் வசித்து வந்த நிலையில் காணாமல் போன ஒருவர் நேற்று (6) சடலமாக மீட்கப்பட்டதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
42 வயதுடைய குறித்த நபரைக் காணவில்லை...
யாழ் மத்திய கல்லூரியில் அதிபர் நியமனத்தில் ஊழல்?
டக்லஸ் ஜயாவின் செயலாளராக இருந்த திருமதி செல்வ குணாளன் அவர்கள் தற்போது NPP க்கு வால்பிடித்து வரும் நிலையில், சட்டத்திற்கும் சுற்றறிக்கைக்கும் முரணாக கல்லூரி நியமணக் கடிதத்தை...
மாயமான முன்னாள் பொலிஸ்மா அதிபரை கைது செய்ய பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார் !
பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் (IGP) தேஷபந்து தென்னகோன் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இன்று...
தத்தெடுத்த குழந்தையை கொன்ற தம்பதிக்கு மரண தண்டனை!
தத்தெடுப்பதாகக் கூறி அழைத்துச் செல்லப்பட்ட இரண்டு வயது குழந்தையை சித்திரவதை செய்து கொலை செய்த தம்பதியினருக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு...