Home இலங்கை செய்திகள் இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் கைது

இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் கைது

10
0

இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் அநுராதபுரம் கல்னேவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த அதிகாரிகள் 30,000 ரூபா இலஞ்சம் பெற முயன்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here