யாழில் பழிவாங்கும் தர்சன் என்ற பொறியியலாளர்!
மீனவர்களின் கருத்துக்களை உள்வாங்காது கெங்காதேவி துறைமுகத்தை, அதிகாரிகள் தன்னிச்சையாக அபிவிருத்தி செய்து வருவதால் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை என சுழிபுரம் கெங்காதேவி கடற்றொழிலாளர் சங்க மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அவர்கள்...
கிளிநொச்சி வாள்வெட்டு – பிரபல யூட்டுபேர், மனைவி உட்பட மூவருக்கு விளக்கமறியல்..!
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரியகுளம் கிராம அலுவலர் பிரிவின் கட்டைக்காட்டு பகுதியில் கடந்த 04.03.2025 குடும்பம் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் தொடர்புடையவர் என...
யாழ். தலைமைப் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரிக்கு உடனடி இடமாற்றம்!
கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியின் மகன் ஒருவர் இலஞ்சம் பெற்றதாக யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவாகி...
பூசா சிறைச்சாலை அதிகாரி படுகொலை : சிக்கிய ஆதாரங்கள்
பூசா சிறைச்சாலை முன்னாள் கண்காணிப்பாளர் கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த மோட்டார் சைக்கிள்கள் யக்கலமுல்ல பிரதேசத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில்...
பளை மத்திய பேருந்து நிலையத்துக்குள் அசம்பாவிதம்:பயணிகள் அசெளகரியம்..!
பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட கிளிநொச்சி பளை மத்திய பேருந்து நிலையத்துக்குள் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகளை நிறுத்துவதாக பயணிகள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
வேலைக்கு செல்வோர் தங்களது பயண...
பட்டலந்த சித்திரவதைக்கூடம் : ரணிலுக்கு மேலும் ஒரு நெருக்கடி
சப்புகஸ்கந்த பொலிஸ் குற்றப்பிரிவின், பொறுப்பதிகாரியாக பணியாற்றியபோது 1990 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ரோஹித பிரியதர்ஷன என்பவருக்கு நீதி கோரி, குற்றப் புலனாய்வுத் துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட...
துப்பாக்கிச்சூட்டில் படுகாய மடைந்தவர்களுக்கு தொலைபேசி மூலம் வந்த அச்சுறுத்தல்
கம்பஹா - அகரவிட்ட பிரதேசத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்தவர்களுக்கு அநாமதேய தொலைபேசி அழைப்புகள் ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மோட்டார்சைக்கிளில்...
விசாரிக்க சென்ற இடத்தில் சிறுமியை து.ஷ்.பி.ர.யோ.க.ம் செய்த பொலிஸ் சார்ஜன்ட் கைது.!
அவசர முறைப்பாட்டை விசாரிக்கச் சென்றிருந்தபோது, 16 வயது சிறுமியை அவரது வீட்டின் அறைக்குள் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய சம்பவம் தொடர்பாக ஒரு பொலிஸ் சார்ஜன்ட் கைது செய்யப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம...
முன்னாள் அமைச்சர்கள் 50 பேருக்கு அநுர அரசாங்கத்தின் தடை! மோசடிகள் அம்பலம்
அரகலய போராட்டத்தின் காரணமாக வியத்புர வீட்டுத் தொகுதியிலிருந்து குறைந்த விலையில் வீடுகளைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட ஐம்பது முன்னாள் அமைச்சர்களின் நடவடிக்கைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக வீடமைப்புத் துறை பிரதி...
டிப்பர் சாரதியின் கவனயீனத்தால் பறிபோன யுவதியின் உயிர்.!
இரத்தினபுரி – பானந்துறை பிரதான வீதியில் கல்கடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பானந்துறையில் இருந்து இரத்தினபுரி நோக்கி கவனயீனமாக பயணித்த டிப்பர் வாகனம் ஒன்று,...