Home இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

வௌிநாட்டு ஆசையைக் காட்டி பண மோசடி செய்த பெண் கைது.!

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக வாக்குறுதி வழங்கி, 1,340,000 ரூபா பண மோசடி செய்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த 3 முறைப்பாடுகள் தொடர்பில் நாரஹேன்பிட்ட பொலிஸ்...

முதியவரை காப்பாற்றச் சென்ற நபர் அடித்துக் கொலை

குருநாகல் - மாவத்தகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வேஉட பிரதேசத்தில் பொல்லால் மற்றும் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக மாவத்தகம பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை...

உரைப்பையில் கட்டி வீசப்பட்ட ஆண் குழந்தை சடலமாக மீட்பு

மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மொறக்கொட்டான்சேனை காட்டையண்டிய பகுதியில் வீசி எறியப்பட்ட நிலையில் உயிரிழந்த ஆண் குழந்தை ஒன்றை சடலமாக மீட்கப்பட்டுள்ளது. குறித்த குழந்தை இன்று சனிக்கிழமை (15)...

கொழும்பில் இரு சகோதரர்கள் வெட்டிக் கொலை.!

கிராண்ட்பாஸ், களனிதிஸ்ஸகம பகுதியில் இன்று (15) காலை 23 மற்றும் 24 வயதுடைய இரண்டு சகோதரர்கள் வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இரண்டு குழுக்களுக்கு...

கவனயீனத்தால் பறிபோன யாழ் இளைஞனின் உயிர்..

மட்டக்களப்பு – திருகோணமலை வீதியிலுள்ள தனியார் வங்கிக்கு முன்னால் வீதியினை கடக்க முற்பட்ட பாதசாரி ஒருவர் மீது ஹயஸ் ரக வாகனம் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில்...

பட்டலந்த சித்திரவதைக்கூடம் : ரணிலுக்கு மேலும் ஒரு நெருக்கடி

சப்புகஸ்கந்த பொலிஸ் குற்றப்பிரிவின், பொறுப்பதிகாரியாக பணியாற்றியபோது 1990 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ரோஹித பிரியதர்ஷன என்பவருக்கு நீதி கோரி, குற்றப் புலனாய்வுத் துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட...

ஊழல்வாதிகளை ஊக்குவிக்கும் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர்? சமூக ஊடகங்களில் வைரலாகும் செய்தி

ஊழலை ஒழிக்க வேண்டும் என்று ஜனாதிபதி மற்றும் அவரது குழுவினர் தீவிரமாக முயன்று வரும் நிலையில் ஊழல்வாதிகளை ஊக்குவிக்கும் முகமாகவும் அவர்களைப் பாதுக்காக்கும் முகமாகவும் செயற்படும் சந்திரசேகர்...

அனுமதிப்பத்திரம் இன்றி கடத்திவரப்பட்ட தேக்க மரப்பலகைகள் மீட்பு

அனுமதிப்பத்திரம் இன்றி சட்ட விரோதமாக வாகனத்தில் மறைத்து கடத்திவரப்பட்ட தேக்க மரப்பலகைகளை சம்மாந்துறை பொலிஸார் மீட்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை(13) கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் சம்மாந்துறை அதிகாரிகள்...

பழுதடைந்த பழங்கள் விற்பனை செய்தவர்களுக்கு 50,000 ரூபா தண்டப்பணம் விதிப்பு

அம்பாறையில் மனித பாவனைக்கு உதவாத சுகாதாரமற்ற பழுதடைந்த பழங்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு 5 விற்பனை நிலையங்களுக்கு ரூபா 50,000 தண்டப்பணம் செலுத்த...

11 தமிழ் மாணவர்கள் கொலை, 700 இற்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்களை சித்திரவதை செய்த வதை முகாம்.

நிலத்­துக்கு அடி­யி­லேயே அது அமைந்­துள்­ளது. நான் உள்­ளிட்ட எனது குழு மிகுந்த சிர­மத்­துக்கு மத்தியிலேயே அங்கு சென்றோம். அதற்குள் கொடிய விஷப்­பாம்­புகள் இருந்­தன. ஆயி­ரக்­க­ணக்­கான வௌவால்கள் இருந்­தன. உள்ளே...
- Advertisement -
Google search engine

Don't Miss