யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இருவர் சிக்கினர்..!

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் துப்பாக்கி ஒன்றுடன் புதன்கிழமை (05) அன்று இருவர் கைது செய்யப்பட்டதாக பதுளை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல தெரிவித்தார். குறித்த...

15 வயது பாடசாலை மாணவி துஷ்பிரயோகம் – இளைஞனை தேடும் பொலிஸார்.!

பாடசாலை மாணவியை, முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தாவை அணிவித்து, கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு உட்படுத்தி விட்டு, 42 நாட்களுக்கு பின்னர், பர்தாவை அணிந்து நடுவீதியில் விட்டு...

மின்சாரம் தாக்கியதில் தாயும் மகனும் உயிரிழப்பு.!

ஹம்பாந்தோட்டை சூரியவெவ, வீரிய கிராமப் பகுதியைச் சேர்ந்த தாயும் அவரது ஐந்து வயது மகனும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சோக சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று மாலை...

யாழில் பெண்ணொருவரின் தங்கச்சங்கிலி அறுப்பு.. ஒருவன் கைது..!

யாழ். வல்லை வெளிப்பகுதியில் பெண்ணொருவரிடம் தங்கச் சங்கிலி அபகரித்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது… நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லை வெளிப்பகுதியில்...

பெண்களுக்கு எதிரான வன்முறைகள்; 109க்கு அழைக்கவும்

பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 109 என்ற துரித இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி அறிவிக்குமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் ரேணுகா...

முன்னாள் அமைச்சர் மேர்வின் கைது – காரணம் வௌியானது

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். பெலவத்தை, பத்தரமுல்லையில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று (05) இரவு அவர் கைது...

மனித பாவனைக்கு தகுதியற்ற கோதுமை மா மீட்பு!

வத்தளை, உஸ்வதகேயாவ பகுதியில் அமைந்துள்ள களஞ்சியசாலை ஒன்றில் இருந்து, சந்தையில் வெளியிடுவதற்கு தயாராக இருந்த மனித பாவனைக்கு தகுதியற்ற கோதுமை மாவின் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, புறக்கோட்டை பகுதியில்...

இதுவரை தப்பியோடிய 679 முப்படை வீரர்கள் கைது..!

முப்படைகளில் இருந்து தப்பியோடிய 679 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 22 ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளதாகப்...

யோஷித்தவின் டேஸி பாட்டி கைது

டேஸி பொரஸ்ட் விக்கிரமசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். நிதி மோசடி வழக்கு தொடர்பாக வாக்குமூலம் வழங்க வந்தபோது அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில்...

போலி இலக்கத்தகடு பொருத்தப்பட்ட மற்றுமொரு சொகுசு ஜீப் வாகனம்!

போலி இலக்கத்தகடு பொருத்தப்பட்ட சொகுசு ஜீப் வாகனம் ஒன்று கண்டி - கால்தென்ன பிரதேசத்தில் தெல்தெனிய பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளது. தெல்தெனிய பொலிஸ் குற்றப்...
- Advertisement -
Google search engine

Don't Miss