ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயத்திலக்க அவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரியாகவும் நாளை (24.02) முதல் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் தற்போது நாடு பூராகவும் பல பொலிஸ்...
அம்பாறையிலும் ஒருவர் சுட்டுப் படுகொலை!
அம்பாறை மாவட்டம்இ தெஹியத்தகண்டிய பகுதியில் உள்ள தனியார் பண்ணை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தெஹியத்தகண்டியஇ முவபெட்டிகேவலஇ ஹுலங்பந்தனாகல பகுதியில்...
போதையில் அரச இலச்சனை வாகனத்தை செலுத்தி விபத்தை உண்டாக்கிய யாழ் GA மகன் பிரதீபன் ஆதிரன் இவர்தான்,
போதையில் அரச இலச்சனை வாகனத்தை செலுத்தி விபத்தை உண்டாக்கிய யாழ் GA அவர்களுடைய மகன் பிரதீபன் ஆதிரன் இவர்தான்,,,,
இவன் தந்தை எந்நோற்றான் என்றபடி GA அவர்களின் மகன்...
வவுனியா மன்னார் மாவட்டங்களில் நடந்த பல திருட்டு தொழில்களில் இவர்கள் இருவரும் சம்பந்தப்பட்டுள்ளனர்
வவுனியா மன்னார் மாவட்டங்களில் 2022- 2024 இறுதி வரை நடந்த பல திருட்டு தொழில்களில் இவர்கள் இருவரும் சம்பந்தப்பட்டுள்ளனர்
ஒருவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன்
மற்றையவர் அவரின்...
கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு, சந்தேக நபர்களும் உயிரிழப்பு
கொழும்பு, கொட்டாஞ்சேனையில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளரான சசிகுமார் என்பவர் உயிரிழந்திருந்தார்.
உயிரிழந்தவர் தலவாக்கலை, பேவல் தோட்டத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.
T-56 துப்பாக்கியை பயன்படுத்தி...
அரியாலை மயான மனிதப் புதைகுழி குறித்து அரசாங்கம் விசாரணைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் – கஜேந்திரகுமார் எம்.பி.
அரியாலை சிந்துப் பாத்தி மயானத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் மனித எச்சங்கள் வெளிவந்த நிலையில் அது குறித்து யாழ்ப்பாண நீதிமன்றம் கவனம் செலுத்தி இருப்பது வரவேற்கத்தக்க விடையம் என...
தாழையடி பகுதியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது
கிளிநொச்சி தாழையடி பகுதியில் வைத்து கேரளா கஞ்சாவுடன் நபர் ஒரு விசேட அதிரடிப்படையினரால் இன்று(20.02.2025) கைது செய்யப்பட்டுள்ளார்.
புலனாய்வுத் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் நபர் ஒருவர்...
இன, மத முரண்பாடுகளின் அடையாளமாக மாறியிருக்கும் தையிட்டி திஸ்ஸ விகாரை-சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம் கண்டனம்
தமிழர்களுடைய நிலங்களை அபகரித்து நிற்கும் தையிட்டி விகாரை தொடர்பில் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது
இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதத்தை பின்பற்றக்கூடியவர்கள் அதிகமாக வாழுகின்ற வட...