சாவகச்சேரியில் போலி அனுமதிப் பத்திரம் தயாரித்து மணல் கடத்தல்

போலி அனுமதிப் பத்திரத்தை தயாரித்து, மணல் கடத்தலில் ஈடுபட்ட குழுவினரை சாவகச்சேரி பொலிஸார் இன்று மதியம் கைது செய்தனர். புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியகம் வழங்கும் ஆற்று மற்றும்...
மூதூர் விபத்து – 18 பெண்கள் உட்பட 33 பேர் காயம்

மூதூர் விபத்து – 18 பெண்கள் உட்பட 33 பேர் காயம்

மூதூர் பகுதியில் இடம்பெற்ற பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் 33 பேர் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (01) நடைபெற்ற இந்த விபத்தில், பேருந்தில் பயணித்த 33 பேரில்...

யாழ். செம்மணி பகுதியில் மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன

யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில், மின் தகன மேடை அமைப்பதற்காக அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அத்திவாரம் வெட்டும் போது, மனித எலும்புக் குறிப்புகள் மற்றும் எலும்புக்கூடுகள்...
police

லொறி மீது பொலிஸார் துப்பாக்கி சூடு

கொழும்பின் வத்தளைப் பகுதியில் இருந்து திருடப்பட்ட லொறி ஒன்று கடுவெல நீதிமன்றத்திற்கு அருகில் பயணிக்கும்போது, பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். பொலிஸாரின் கட்டளையை புறக்கணித்து சென்ற லொறி மீது...

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் சுட்டிக்காட்டு

இலங்கையில் குறிப்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின குடும்பத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் மற்றும் மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச தளங்களில் பங்கேற்று அவர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள்...

ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயத்திலக்க அவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரியாகவும்   நாளை (24.02) முதல் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் தற்போது நாடு பூராகவும் பல பொலிஸ்...

யாழில் பழிவாங்கும் தர்சன் என்ற பொறியியலாளர்!

மீனவர்களின் கருத்துக்களை உள்வாங்காது கெங்காதேவி துறைமுகத்தை, அதிகாரிகள் தன்னிச்சையாக அபிவிருத்தி செய்து வருவதால் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை என சுழிபுரம் கெங்காதேவி கடற்றொழிலாளர் சங்க மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அவர்கள்...

அதிகம் தேடப்படும் குற்றவாளி

Most Wanted Femalஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி கணேமுல்ல சஞ்சீவ அவர்கள்  நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணிப்பதற்கு உதவிய பிரதான சந்தேக நபர் இவர்தான்..... இஷாரா செவ்வந்தி... இவரைக் கைது...

முத்தையங்கட்டு பகுதியில் சட்டவிரோத கோடாவுடன் இளைஞன் கைது

முத்தையங்கட்டு இடதுகரை பேராற்று பகுதியில் கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த கோடா 50ஆயிரத்து 600 மில்லிலீற்றருடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. முத்தையங்கட்டு...

தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட  32 இந்திய மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த 32 மீனவர்களையும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை(7-03-2025) விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார் தலை மன்னார் கடற்பரப்பிற்குள்  அத்துமீறி...
- Advertisement -
Google search engine

Don't Miss