இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் கைது
இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் அநுராதபுரம் கல்னேவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு...
நீர்கொழும்பில் ஒரு பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது
நீர்கொழும்பில் சுமார் ஒரு பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளை வேனில் ஏற்றிச்சென்ற ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர், கொப்பரா சந்தியில் நேற்று...
யாழில் 1600 போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது.!
யாழ்ப்பாணம் சுதுமலையில் 1600 போதை மாத்திரைகளுடன் இருவரை கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இது குறித்து மேலும் தெரியவருவதாவது..
மானிப்பாய் பொலிசாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய மானிப்பாய் பொலிஸ்...
சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் காயமடைந்தார்.
காயமடைந்த நபர் பருத்தித்துறை...
வடமராட்சியில் பிரதேசசெயலாளரின் துணையோடு இரவோடு இரவாக பெருமளவான காடுகள் அழிப்பு.!
வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு பகுதியில் JCB இயந்திரம் மூலம் இரவோடு இரவாக பெருமளவான காடுகள் அழிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (28) இடம்பெற்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பில்...
விசுவமடுவை சேர்ந்த இரு இளைஞர்கள் கைது..!
புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் கசிப்பு விற்பனை செய்த இரண்டு இளைஞர்கள் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு விசுவமடு பகுதியில்...
மட்டக்களப்பில் பெற்றோலியம் கூட்டுத்தாபன எரிபொருள் பவுஸரில் டீசல் திருடிய இருவர் கைது.!
9 இலப்சத்து 43 ஆயிரத்து 800 ரூபா பெறுமதியான 3300 லீற்றர் டீசலை, மோசடி செய்து, விற்பனை செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட, இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தின்...
அரச வங்கிக்குள் நுழைந்து கலவரம் செய்த அம்பிட்டிய சுமனரதன தேரர்
அரச வங்கிகளில் மக்களின் பணம் கொள்ளையிடப்படுவதாகவும், தன் வங்கியில் வைப்புச் செய்த பணம் களவாடப்பட்டதாகவும், அம்பிட்டிய சுமனரதன தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மட்டக்களப்பு மக்கள் வங்கியில் கலவரம் ஏற்படுத்தி,...
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம்; 12 பேர் கைது
கணேமுல்ல சஞ்சீவ கொலையின் தொடர்பில் மேலும் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவு, மினுவாங்கொடையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, இந்த சந்தேகநபர்கள் கைது செய்ததாக...
மலசல கூடத்தில் குழந்தையை பெற்று ஜன்னலால் வீசிய சம்பவம்: நீதிமன்றம் உத்தரவு
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மலசல கூடத்தில் குழந்தையை பெற்று ஜன்னல் வழியாக வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக, அந்த மாணவி மற்றும் அவளை கர்ப்பமாக்கிய காதலனை விளக்கமறியலில் வைக்க...