சிக்கலில் மாட்டிய ரணில் – விசாரணையை ஆரம்பிக்கும் அநுர அரசு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அரசாங்கம் புதிய விசாரணையைத் தொடங்கும் என அநுர அரச தரப்பு அறிவித்துள்ளது. குறித்த விடயத்தை...
சர்ச்சைக்குரிய யூடியூபரை வலைவீசும் மனித உரிமைகள் ஆணைக்குழு
யாழில், உதவி செய்வதாக இளம் பெண்ணொருவரை வற்புறுத்தி காணொளி எடுக்க முயலும் “SK vlog“ என்ற யூரியூப் தளத்தின் உரிமையாளர் தொடர்பிலான விபரங்களை இலங்கை மனித உரிமைகள்...
இலங்கையில் ’நாள் ஒன்றுக்கு 5 பெண்கள் துஷ்பிரயோகம்’ – ரோஹினி கவிரத்ன..!
2022ஆம் ஆண்டு மாத்திரம் 1984 பெண்கள் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஏறத்தாழ நாள் ஒன்றுக்கு 5 துஷ்பிரயோகங்கள். பதிவாகி இருக்கின்றன என ஐக்கிய மக்கள் சக்தி...
அரச பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரின் செயலால் 25 பேர் நிர்க்கதி
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தின் சாரதி மற்றும் உதவியாளர் குடிபோதையில் தூங்கிக் கொண்டிருந்ததால், பேருந்தில் பயணிக்க வேண்டிய பயணிகள் வாடகை வண்டி மூலம் அழைத்துச் செல்லப்பட்ட...
வவுனியாவில் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் 5 பேர் கைது
வவுனியாவில் உள்நாட்டு துப்பாக்கிகள் மற்றும் கஞ்சா போதைப் பொருளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (8) மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரால்...
யாழ். யூடியூப் காவாலியின் செயலுக்கு ரஜீவன் எம்.பி கடும் எதிர்ப்பு – அமைச்சரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது!
யாழ்ப்பாணத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களது நிலைமையை காணொளியாக வெளியிட்டு புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் உறவுகளிடம் இருந்து பெறப்படுகின்ற பணத்தில் வறுமை கோட்டுக்கு உட்பட்ட மக்களுக்கு...
யாழில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை செய்த காவாலி கைது!
பாடசாலை மாணவர்களை குறிவைத்து விற்கப்படும் கஞ்சா கலந்த மாவா தயாரிக்கும் இடத்தை யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் இன்றையதினம் முற்றுகையிட்டனர். இதன்போது ஒருவர் கைது செய்யப்பட்டதுடன்...
யாழ். தலைமைப் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரிக்கு உடனடி இடமாற்றம்!
கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியின் மகன் ஒருவர் இலஞ்சம் பெற்றதாக யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவாகி...
புலம்பெயர் உறவுகளின் பணத்தில் வாழ்க்கை வாழ்க்கை நடாத்தும் யாழ். யூடியூப்பர் காவாலி கிருஷ்ணா!
உதவி செய்யும் காணொளிகளை பதிவேற்றும் SK vlog என்ற வலையொளி பக்கத்தின் வலையொளியாளரான கிருஷ்ணா என்ற காவாலி இளம் பிள்ளைகளை வற்புறுத்தி காணொளி எடுக்க முயலும் காணொளி...
யாழில் பாடசாலை மாணவன் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு
யாழ். (Jaffna) வடமராட்சி கரவெட்டி பகுதியைச் சேர்ந்த மாணவன் ஒருவர் நேற்றைய தினம் (07.03.2025) இரவு வீட்டில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். கரவெட்டி திரு இருதயக்கல்லூரியில் தரம்...