Home இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

யாழில் தன்னை தானே அப்ப கோப்பையாக்கிய இளங்குமரன் எம்.பி!

இலங்கையின் வலுசக்தி அமைச்சர்  கலந்து கொண்ட கூட்டத்தில் மின்சாரம் தடைப்பட்டமை தொடர்பில்  தகவலை வெளிபடுத்திய ஊடகவியலாளர் மீது நான் அப்ப கோப்பை அல்ல என பாராளுமன்ற உறுப்பினர்...

பரீட்சை காலங்களிலும் அலறும் ஒலிபெருக்கிகள் – இளவாலை பொலிசார் தூக்கத்திலா?

யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பிரான்பற்று வைரவர் ஆலத்தில் க.பொ.த சாதாரண தர பரீடசை ஆரம்பித்த  நாள்முதல் ஆறு நாட்களாக ஒலிபெருக்கிகளின் ஒலியால் பரீட்சையினை...

பதின்ம வயது கர்ப்பத்தால் என்ன நடக்கும் தெரியுமா?

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது சமீபகாலமாக பதின்ம வயது கர்ப்பம் என்பது இலங்கையை பொறுத்தளவில் சற்று அதிகரித்துள்ளது. பதின்ம வயது கர்ப்பம் என்பது நிகழும்போது தாய்க்கும், சேய்க்கும், சமூகத்துக்கும்...

உயிரை பணயம் வைத்து சாவகச்சேரி பொலிஸார் அதிரடி – குவியும் மக்கள் பாராட்டு!

நேற்றிரவு அனுமதிப்பத்திரம் இன்றி கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ள நிலையில் சாரதி தப்பிச் சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்றிரவு 12.15...

வடமராட்சி பகுதியில் காணி ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலம்

யாழ்ப்பாணம் (Jaffna) - வடமராட்சி பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நெல்லியடி - புறாப்பொறுக்கி ஆலடி எரிபொருள் நிலையத்துக்கு அண்மையாக உள்ள...

காதலியை கொன்று விட்டு சரணடைந்த காதலன் – புத்தளத்தில் நடந்த பயங்கரம்

புத்தளம் பகுதியில் தனது காதலியை கத்தியால் குத்திக் கொன்றதாக கூறி வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் இளைஞன் ஒருவர் சரணடைந்துள்ளார். வென்னப்புவ, பாடசாலை ஒன்றுக்கு அருகில் வசித்து வந்த...

சர்ச்சைக்குரிய தேசபந்துவின் வீடு சுற்றிவளைப்பு – பல தடயங்களை கைப்பற்றிய பொலிஸார்

பொலிஸ்மா அதிபராகப் பணியாற்றி வந்த தேசபந்து தென்னகோன் அவர்களுக்கு சொந்தமான ஹோகந்தர வீடு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் குறித்த வீடு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழு ஒன்றினால்...

வவுனியா பேருந்து நிலைய இருக்கைகளில் இருப்போருக்கு காயங்கள்!- பயணிகள் விசனம்

வவுனியா மத்திய பேருந்து நிலைய இருக்கைகளில் இருப்போருக்கு உடலில் காயங்கள் ஏற்படுவதாக பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் மெலும் தெரியவருவது, வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில்...

அனுமதிப் பத்திரமின்றி மணல் ஏற்றிய இருவர் கைது.

அனுமதிப் பத்திரம் இல்லாமல் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் இருவர் நேற்றையதினம் (17.03.2025) புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி ஆலயத்திற்கு மண் ஏற்றுவதற்கு வழங்கப்பட்ட அனுமதிபத்திரம்...

பரீட்சை எழுதிய முதல்நாளில் மாணவர்களிடம் மர்மநபர்கள் அத்துமீறல்!

யாழ்ப்பாணத்தில் க.பொ.த.சாதாரணதரப் பரீட்சை எழுதிவிட்டுத் திரும்பிய மாணவ, மாணவிகளிடம் உயர்தர வகுப்புகளுக்கான விளம்பரக் கையேடுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு மர்ம நபர்கள் பலவந்தமாகத் திணித்துள்ளனர். இச்சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. குறித்த விடயம்...
- Advertisement -
Google search engine

Don't Miss