இவர்தான் ஸ்ரீகஜன்,,, முன்னாள் ஊர்காவற்றுறை சப் இன்ஸ்பெக்டர்,, இவர் யாழில் செய்த சுத்துமாத்து வேலைகள் பலநூறு,,,

இவர்தான் ஸ்ரீகஜன்,,, முன்னாள் ஊர்காவற்றுறை சப் இன்ஸ்பெக்டர்,, இவர் யாழில் செய்த சுத்துமாத்து வேலைகள் பலநூறு,,, தன்னை சிங்கம் சூர்யா போல காட்டிய இவர் நாளடைவில் மணல்...

சுங்க பிரிவினரால் கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் அழிப்பு

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளின் ஒரு தொகையை அழிக்கும் நடவடிக்கை இன்றைய தினம் கொழும்பில் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது உதவி சுங்க பணிப்பாளர் நாயகமும் சுங்க ஊடகப்...

யாழில் 1600 போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது.!

யாழ்ப்பாணம் சுதுமலையில் 1600 போதை மாத்திரைகளுடன் இருவரை கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இது குறித்து மேலும் தெரியவருவதாவது.. மானிப்பாய் பொலிசாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய மானிப்பாய் பொலிஸ்...

தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட  32 இந்திய மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த 32 மீனவர்களையும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை(7-03-2025) விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார் தலை மன்னார் கடற்பரப்பிற்குள்  அத்துமீறி...

அரச வங்கிக்குள் நுழைந்து கலவரம் செய்த அம்பிட்டிய சுமனரதன தேரர்

அரச வங்கிகளில் மக்களின் பணம் கொள்ளையிடப்படுவதாகவும், தன் வங்கியில் வைப்புச் செய்த பணம் களவாடப்பட்டதாகவும், அம்பிட்டிய சுமனரதன தேரர் குற்றம் சுமத்தியுள்ளார். மட்டக்களப்பு மக்கள் வங்கியில் கலவரம் ஏற்படுத்தி,...

மட்டக்களப்பில் பெற்றோலியம் கூட்டுத்தாபன எரிபொருள் பவுஸரில் டீசல் திருடிய இருவர் கைது.!

9 இலப்சத்து 43 ஆயிரத்து 800 ரூபா பெறுமதியான 3300 லீற்றர் டீசலை, மோசடி செய்து, விற்பனை செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட, இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தின்...

யாழ் மத்திய கல்லூரியில் அதிபர் நியமனத்தில் ஊழல்?

டக்லஸ் ஜயாவின் செயலாளராக இருந்த திருமதி செல்வ குணாளன் அவர்கள் தற்போது NPP க்கு வால்பிடித்து வரும் நிலையில், சட்டத்திற்கும் சுற்றறிக்கைக்கும் முரணாக கல்லூரி நியமணக் கடிதத்தை...

கஞ்சா சுருட்டுடன் பௌத்த பிக்கு கைது

தியகலை பகுதியில் 1360 மில்லி கிராம் கஞ்சா மற்றும் 2.6 அங்குல நீளமுடைய கஞ்சா சுருட்டுடன் பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று மதியம் 4...

மட்டக்களப்பு வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் வெளியான தகவல்.!

மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகே உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு முன்பாக, வீதி ஓரத்தில் பட்டா ரக வாகனத்தில் மரக்கறி வியாபாரம் செய்தவர்களிடையே ஏற்பட்ட வாய்தர்க்கத்தை அடுத்து இடம்பெற்ற...

இலங்கையில் ’நாள் ஒன்றுக்கு 5 பெண்கள் துஷ்பிரயோகம்’ – ரோஹினி கவிரத்ன..!

2022ஆம் ஆண்டு மாத்திரம் 1984 பெண்கள் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஏறத்தாழ நாள் ஒன்றுக்கு 5 துஷ்பிரயோகங்கள். பதிவாகி இருக்கின்றன என ஐக்கிய மக்கள் சக்தி...
- Advertisement -
Google search engine

Don't Miss