வவுனியா – பண்டாரிக்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு

வவுனியா – பண்டாரிக்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, பண்டாரிக்குளம், 3 ஆம் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றில் இருந்தே குறித்த...

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 20 வயது யுவதி கனடாவில் சுட்டுக்கொலை..!

யாழ்ப்பாணம்- கோண்டாவில் மேற்கு கல்வீட்டு துரையப்பாவின் பேர்த்தியான செல்வி ரகுதாஸ் நிலக்சி 07-03-2025 வெள்ளிக்கிழமை கனடாவில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். கனடாவின், மார்க்கம் நகரத்தில் வீடொன்றில் இடம்பெற்ற இரட்டை...

15 வயது பாடசாலை மாணவி துஷ்பிரயோகம் – இளைஞனை தேடும் பொலிஸார்.!

பாடசாலை மாணவியை, முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தாவை அணிவித்து, கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு உட்படுத்தி விட்டு, 42 நாட்களுக்கு பின்னர், பர்தாவை அணிந்து நடுவீதியில் விட்டு...
sk krishna

யாழில் மாணவியிடம் அத்துமீறி பேசிய யூரியூபர்….! நீதிமன்றம் அதிரடி உத்தரவு

SK Vlog என்ற பெயரில், உதவி செய்கின்ற காணொளிகளை பதிவேற்றம் செய்யும் யூரியூப் சனல் ஒன்றினை நடாத்தி வருகின்ற கிருஷ்ணா என்பவர் நேற்றைய தினம் (09.03.2025) பண்டத்தரிப்பு...

தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் ” ஊடகவியலாளர்களிடம் சுமார் 06  மணி நேரம் விசாரணை

" தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் .." என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பெயரில் போலி முகநூல்களில் பதிவுகள் பகிரப்பட்டன. குறித்த பதிவுகள் பகிரப்பட்டு சில...

சாவகச்சேரியில் போலி அனுமதிப் பத்திரம் தயாரித்து மணல் கடத்தல்

போலி அனுமதிப் பத்திரத்தை தயாரித்து, மணல் கடத்தலில் ஈடுபட்ட குழுவினரை சாவகச்சேரி பொலிஸார் இன்று மதியம் கைது செய்தனர். புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியகம் வழங்கும் ஆற்று மற்றும்...

மலசல கூடத்தில் குழந்தையை பெற்று ஜன்னலால் வீசிய சம்பவம்: நீதிமன்றம் உத்தரவு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மலசல கூடத்தில் குழந்தையை பெற்று ஜன்னல் வழியாக வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக, அந்த மாணவி மற்றும் அவளை கர்ப்பமாக்கிய காதலனை விளக்கமறியலில் வைக்க...

படலந்த வதை முகாம் சர்ச்சை! ரணிலுக்கு எதிராக வலுக்கும் கண்டனம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் குடியுரிமைகளை இரத்து செய்ய தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் போராட்ட முன்னனி கோரிக்கை முன்வைத்துள்ளது. படலந்தா வதை முகாம்...

இதுவரை தப்பியோடிய 679 முப்படை வீரர்கள் கைது..!

முப்படைகளில் இருந்து தப்பியோடிய 679 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 22 ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளதாகப்...

பொலிஸில் முறைப்பாடு செய்த மனைவி.. சடலமாக மீட்க்கப்பட்ட கணவன்..!

தெமடகஹகந்த, நவ்தகல பகுதியில் வசித்து வந்த நிலையில் காணாமல் போன ஒருவர் நேற்று (6) சடலமாக மீட்கப்பட்டதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். 42 வயதுடைய குறித்த நபரைக் காணவில்லை...
- Advertisement -
Google search engine

Don't Miss