Home இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

அநுராதபுரம் வைத்தியசாலை சம்பவம் – குற்றவாளியின் பகீர் வாக்குமூலம்..!

அநுராதபுரம் வைத்தியசாலையின் வைத்தியர் தொடர்பான சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 34 வயதுடைய சந்தேக நபர் நேற்று இரவு அநுராதபுரம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். சந்தேக நபரை நேற்று கல்னேவ ஹெலபதுகம...

மாணவர்களிடம் அடாவடியாகப் பேசிய பஸ் நடத்துனர் சேவையிலிருந்து இடைநிறுத்தம்

நுவரெலியா பகுதியில் பாடசாலை மாணவர்களை இலங்கை போக்குவரத்துச் சபைக்கு பஸ்ஸில் ஏற்ற மறுத்த பஸ் நடத்துனர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளாரென போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில்...
மோசடிகள் அம்பலம்

முன்னாள் அமைச்சர்கள் 50 பேருக்கு அநுர அரசாங்கத்தின் தடை! மோசடிகள் அம்பலம்

அரகலய போராட்டத்தின் காரணமாக வியத்புர வீட்டுத் தொகுதியிலிருந்து குறைந்த விலையில் வீடுகளைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட ஐம்பது முன்னாள் அமைச்சர்களின் நடவடிக்கைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக வீடமைப்புத் துறை பிரதி...
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம்; இதுவரை 12 பேர் கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம்; 12 பேர் கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலையின் தொடர்பில் மேலும் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவு, மினுவாங்கொடையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, இந்த சந்தேகநபர்கள் கைது செய்ததாக...

வவுனியாவில் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் 5 பேர் கைது

வவுனியாவில் உள்நாட்டு துப்பாக்கிகள் மற்றும் கஞ்சா போதைப் பொருளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (8) மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரால்...

15 வயது பாடசாலை மாணவி துஷ்பிரயோகம் – இளைஞனை தேடும் பொலிஸார்.!

பாடசாலை மாணவியை, முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தாவை அணிவித்து, கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு உட்படுத்தி விட்டு, 42 நாட்களுக்கு பின்னர், பர்தாவை அணிந்து நடுவீதியில் விட்டு...

கிளிநொச்சியில் கிராமசேவை உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொண்ட பெண்கள் கைது

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கிருஷ்ணபுரம் பகுதியில் கிராமசேவை உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொண்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த தாக்குதல் சம்பவம் கடந்த 08.03.2025...

யாழில் பொலிஸ் அதிகாரியின் மகனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

குற்றச்செயல்களில் ஈடுபட்ட நபர்களை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்றி விடுவதாக கூறி பணம் பெற்று வந்த பொலிஸ் உயர் அதிகாரியின் மகனை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு,...

பெண்களுக்கு எதிரான வன்முறைகள்; 109க்கு அழைக்கவும்

பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 109 என்ற துரித இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி அறிவிக்குமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் ரேணுகா...

யோஷித்தவின் டேஸி பாட்டி கைது

டேஸி பொரஸ்ட் விக்கிரமசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். நிதி மோசடி வழக்கு தொடர்பாக வாக்குமூலம் வழங்க வந்தபோது அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில்...
- Advertisement -
Google search engine

Don't Miss