கொலை செய்யப்பட்டு பாலத்திலிருந்து வீசப்பட்ட இளைஞன்! பொலிஸ் விசாரணை தீவிரம்

ஹம்பாந்தோட்டை, அங்குணுகொலபெலஸ்ஸ - அபேசேகரகம வீதியில் கீரியகொடெல்ல சந்திக்கு அருகிலுள்ள அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள மேம்பாலத்தின் கீழ் இளைஞனின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞன் கொலை செய்யப்பட்டு...

பரந்தன் – பூநகரி வீதியில் வழிபறியில் ஈடுபட்ட இருவரை மடக்கிப் பிடித்த மக்கள்.!

வழிபறியில் ஈடுபட்ட இருவரை மக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் (01) கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பூநகரி பகுதியிலிருந்து வர்த்தக நடவடிக்கையை முடித்து...

முத்தையங்கட்டு பகுதியில் சட்டவிரோத கோடாவுடன் இளைஞன் கைது

முத்தையங்கட்டு இடதுகரை பேராற்று பகுதியில் கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த கோடா 50ஆயிரத்து 600 மில்லிலீற்றருடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. முத்தையங்கட்டு...

திருகோணமலையில் இரு பெண்கள் கொடூரமாக வெட்டிக்கொலை

திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று (14) அதிகாலை 4.30...

சம்மாந்துறை பகுதியில் சட்டவிரோத செயல்கள் அதிகரிப்பு

சம்மாந்துறை பொலிஸ் பிரிவின் பகுதிகளில் அண்மையில் வீடுகள் உடைத்து திருடுதல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றன. இந்தக் குற்றங்களை கட்டுப்படுத்த பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார்...

மன்னார் கடல் பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த 10 இந்திய மீனவர்கள் கைது

மன்னார் கடல் பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் 10 இந்திய மீனவர்கள் 1 படகுடன் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இன்று அதிகாலை கடற்படையினரால் கைது...

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சஞ்சய சிறிவர்தன கைது!

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சஞ்சய சிறிவர்தன கைது செய்யப்பட்டுள்ளார். அத்தனகல்லவில் உள்ள முன்னாள் மாகாண சபை உறுப்பினருக்குச் சொந்தமான காணியில் இருந்து T56 துப்பாக்கி, இரண்டு மகசின்கள்,...

பறிமுதல் செய்யப்படுமா தேசபந்துவின் சொத்துக்கள்?

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்ந்து நீதிமன்றத்தில் முன்னிலையாவதைத் தவிர்த்து வந்தால், சட்ட ரீதியாக அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்...

கணேமுல்ல சஞ்சீவவின் சடலத்தை உரிமை கோர முன்வராத உறவினர்கள்

கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த கணேமுல்ல சஞ்சீவ என அழைக்கப்படும் குமார சமரரத்னவின் சடலத்தை கோருவதற்கு உறவினர்கள் எவரும் முன்வரவில்லை. இதனையடுத்து, அவரது...

வவுனியாவில் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் 5 பேர் கைது

வவுனியாவில் உள்நாட்டு துப்பாக்கிகள் மற்றும் கஞ்சா போதைப் பொருளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (8) மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரால்...
- Advertisement -
Google search engine

Don't Miss