டிப்பர் சாரதியின் கவனயீனத்தால் பறிபோன யுவதியின் உயிர்.!

இரத்தினபுரி – பானந்துறை பிரதான வீதியில் கல்கடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பானந்துறையில் இருந்து இரத்தினபுரி நோக்கி கவனயீனமாக பயணித்த டிப்பர் வாகனம் ஒன்று,...

விசாரிக்க சென்ற இடத்தில் சிறுமியை து.ஷ்.பி.ர.யோ.க.ம் செய்த பொலிஸ் சார்ஜன்ட் கைது.!

அவசர முறைப்பாட்டை விசாரிக்கச் சென்றிருந்தபோது, ​​16 வயது சிறுமியை அவரது வீட்டின் அறைக்குள் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய சம்பவம் தொடர்பாக ஒரு பொலிஸ் சார்ஜன்ட் கைது செய்யப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம...

கொழும்பிலிருந்து கண்டிக்கு நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் கைது.!

கொழும்பிலிருந்து கண்டிக்கு நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் சென்றதற்காக கடுகன்னாவ பொலிஸாரால் இன்று காலை ஒருவர் கைது செய்யப்பட்டார். 23 வயது இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக போலீசார்...

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் கோர விபத்து – பலர் வைத்தியசாலையில்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் சுமார் 12 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று (03.03.2025) காலை 6 மணியளவில் குருவிட்ட...

யாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய காவல்துறையினர்

யாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் காவல்துறையினர் செயற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இளவாலை காவல் பிரிவிற்குட்பட்ட மாதகல் பகுதியில் நேற்றையதினம் (02) 128...

சம்மாந்துறை பகுதியில் சட்டவிரோத செயல்கள் அதிகரிப்பு

சம்மாந்துறை பொலிஸ் பிரிவின் பகுதிகளில் அண்மையில் வீடுகள் உடைத்து திருடுதல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றன. இந்தக் குற்றங்களை கட்டுப்படுத்த பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார்...

கொழும்பில் வயதான பெண்ணின் மோசமான செயல் – அதிர்ச்சியில் பொலிஸார்

கொழும்பில் காணி மோசடியில் ஈடுபட்ட 83 வயதான பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொளப்பிட்டி பகுதியில் உள்ள மற்றொரு நபரின் சொந்தமான காணியை, போலி ஆவணங்களை...

அனலைதீவு கடலில் கஞ்சாவுடன் இருவர் கைது!

அனலைதீவு கடற்பகுதியில் வைத்து 211 கிலோ 300 கிராம் எடையுடைய கேரளக் கஞ்சாவுடன் இருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து கேரளக் கஞ்சாவினை எடுத்து வந்தவர்களிடம், கடற்பகுதியில்...

பரந்தன் – பூநகரி வீதியில் வழிபறியில் ஈடுபட்ட இருவரை மடக்கிப் பிடித்த மக்கள்.!

வழிபறியில் ஈடுபட்ட இருவரை மக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் (01) கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பூநகரி பகுதியிலிருந்து வர்த்தக நடவடிக்கையை முடித்து...

கஞ்சா சுருட்டுடன் பௌத்த பிக்கு கைது

தியகலை பகுதியில் 1360 மில்லி கிராம் கஞ்சா மற்றும் 2.6 அங்குல நீளமுடைய கஞ்சா சுருட்டுடன் பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று மதியம் 4...
- Advertisement -
Google search engine

Don't Miss