Home இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

பட்டலந்த விவகாரம் : நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை குறித்து தனிநபர் ஒருவரை இலக்கு வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்படக் கூடாது என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) தெரிவித்துள்ளார். அத்தோடு,...

பெண் வைத்தியர் கத்தி முனையில் வன்கொடுமை – முன்னாள் இராணுவ வீரருக்கு நீதிமன்றத்தின் உத்தரவு

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் (Teaching Hospital Anuradhapura) பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைதான சந்தேக நபரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை...

இராணுவ மேஜர் ஒருவர் அதிரடியாக கைது!

நபர் ஒருவரை தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் இராணுவ மேஜர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கொஸ்கம இராணுவ முகாமில்...

400 அடி உயரத்தில் இருந்து விழுந்து 23 வயது இளைஞன் உயிரிழப்பு.!

மாத்தளை, யடவத்த, ஹுலங்கல பிசோஎல்ல அருகே உள்ள காட்டுப்பகுதில் சுமார் 400 அடி உயரத்தில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் தெமட்டகொட பகுதியில் வசித்து...

பளை மத்திய பேருந்து நிலையத்துக்குள் அசம்பாவிதம்:பயணிகள் அசெளகரியம்..!

பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட கிளிநொச்சி பளை மத்திய பேருந்து நிலையத்துக்குள் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகளை நிறுத்துவதாக பயணிகள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். வேலைக்கு செல்வோர் தங்களது பயண...

சுன்னாக பொலிஸாரின் சுத்துமாத்துகள் – சீறியெழும் மக்கள்!

சுன்னாகம் பொலிஸார் இலஞ்சம் பெறுவதாக பல்வேறு தரப்பினராலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இது குறித்து மேலும் தெரிய வருகையில், சுன்னாகம் பொலிஸ் நிவையத்தின் ABV - 1518 என்ற இலக்க முச்சக்கர...

திருகோணமலையில் தம்பதிக்கு காத்திருந்த அதிர்ச்சி: சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை

நேற்று (16) பிற்பகல் திருகோணமலை சங்கமித்தா கடற்கரைக்கு அருகிலுள்ள மான்களை பார்வையிடும் இடத்திற்கு சென்றிருந்த தம்பதியினரை அங்கு காரில் பிரவேசித்த மூன்று பேர் மிரட்டி, அவர்களின் கார்,...

கணவனுடன் ஏற்பட்ட முரண்பாடு – உயிரை மாய்த்த கர்ப்பிணிப் பெண்

யாழ்ப்பாணத்தில் தவறான முடிவெடுத்து 6 மாதக் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிர் மாய்த்துள்ள துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது வசாவிளான் தெற்கு பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு...

பழிவாங்கும் நோக்கில் சக மாணவனுக்குத் தீமூட்டிய மாணவர்கள்!

கம்பளை பிரதேசத்தில் சக மாணவன் ஒருவனுடைய உடலில் தீமூட்டிய குற்றச்சாட்டில் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 13ம் திகதி கம்பளை, யட்டபாத்த...

வெளிச்சத்துக்கு வந்த பட்டலந்த விவகாரம்: ரணில், கோட்டாவை கைது செய்யுமாறு வலியுறுத்து

பட்டலந்த கொலைக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மட்டுமல்ல, மாத்தளை கொலைக்கு கோட்டாபய ராஜபக்சவிடமும் விசாரணைகள் தொடங்கப்பட வேண்டும் என முன்னணி சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர்...
- Advertisement -
Google search engine

Don't Miss