Home இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

அனுமதிப் பத்திரமின்றி மணல் ஏற்றிய இருவர் கைது.

அனுமதிப் பத்திரம் இல்லாமல் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் இருவர் நேற்றையதினம் (17.03.2025) புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி ஆலயத்திற்கு மண் ஏற்றுவதற்கு வழங்கப்பட்ட அனுமதிபத்திரம்...

பரீட்சை எழுதிய முதல்நாளில் மாணவர்களிடம் மர்மநபர்கள் அத்துமீறல்!

யாழ்ப்பாணத்தில் க.பொ.த.சாதாரணதரப் பரீட்சை எழுதிவிட்டுத் திரும்பிய மாணவ, மாணவிகளிடம் உயர்தர வகுப்புகளுக்கான விளம்பரக் கையேடுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு மர்ம நபர்கள் பலவந்தமாகத் திணித்துள்ளனர். இச்சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. குறித்த விடயம்...

கோட்டாபய வழங்கிய உத்தரவு சட்டவிரோதமானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு.!

2020 ஆம் ஆண்டு ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண்ணொருவரை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்காக அப்போதைய...

உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரிகள் விரைவில் சிக்குவார்கள்.. அமைச்சர் வெளியிட்ட தகவல்.!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித்...

யாழிலிருந்து கொழும்பு செல்லும் பஸ் ஒன்றில் பெண்ணொருவருக்கு பாலியல் சீண்டல்

இன்று காலை (18) யாழிலிருந்து கொழும்பு செல்லும் பஸ் ஒன்றில் பெண்ணொருவருக்கு பாலியல் சீண்டல் மேற்கொண்ட நபரை குறித்த பெண் தைரியமாக வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். குறித்த நபர்...

யாழில் தபால் நிலையத்திற்கு அருகில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்

யாழ்ப்பாணத்தில் மனைவியை பிரிந்து வாழ்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று முன்தினம் (16) உயிரிழந்துள்ளார். வவுனியா - மருதங்குளம் பகுதியைச் சேர்ந்த எம்.யோகராசா (வயது 40) என்பவரே இவ்வாறு...

25 மில்லியன் ரூபா போதைப்பொருளுடன் இந்திய தம்பதியினர் கைது.!

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 2,400 கிலோகிராம் குஷ் போதைப்பொருளுடன் இந்திய தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். பறிமுதல்...

பாதுகாப்பு பிரிவுக்கு சொந்தமான வாகனத்தில் வெடிபொருள் – வீமானப்படை வீரர் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாதுகாப்பு பிரிவுக்கு சொந்தமான வாகனம் மற்றும் வெடி பொருட்களுடன்; விமானப்படை வீரர் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்னதாக...

பரீட்சைக்கு தோற்றவிருந்த 20 மாணவர்களுக்கு ஆசிரியர் கொடுத்த அதிர்ச்சி!

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் கல்விப் பொதுத்தர சாதாரண தரத்திற்கும் தோற்றும் சுமார் 20 இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு தேசிய அடையாள...

வடமராட்சி கடலில் சட்டவிரோத தொழிலாளர்கள் அட்டகாசம்: வேடிக்கை பார்க்கும் கடற்படை!

வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு கடலில் சற்றுமுன் வரை 50 மேற்பட்ட படகுகள் ஒளிபாய்ச்சி சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (18.03.2025) மாலை 5.30 மணியளவில் வெற்றிலைக்கேணி...
- Advertisement -
Google search engine

Don't Miss