Home இந்திய செய்திகள்

இந்திய செய்திகள்

தொடர்ச்சியாக அழுத இரட்டை குழந்தைகள்.. தாய் செய்த கொடூரம்..!

இந்தியாவின் உத்திரகான்ட் மாநிலம், ஹரித்துவார் மாவட்டம், ஜ்வாலாப்பூர் பகுதியில் மகேஷ் சக்லனி என்பவர் வசித்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவருக்கு, 20 வயதான...

காதலனுடன் சேர்ந்து 2வது கணவரை போட்டுத்தள்ளிய இளம்பெண்.!

இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்து வருபவர்கள் காதலர்களான ஜனார்த்தனன் (22), எலன்மேரி (21) . இருவரும் பிப்ரவரி 28ம் தேதிவேளாங்கண்ணிக்கு வருகை தந்துள்ளனர். இங்கு தனியார்...

எல்லை தாண்டிய 14 தமிழக மீனவர்கள் கைது

மன்னார் தெற்கு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இந்திய மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் அம்மீனவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளதாக...
jail

11 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை – முதியவருக்கு 107 ஆண்டுகள் சிறை

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் ஈழவதிருத்தி கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் என்ற மோகனன். 60 வயது முதியவரான இவர் 11 வயது சிறுவனை ஆள் இல்லாத...

மகா கும்பமேளாவில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்! – காக்க தவறிய பா.ஜ.க

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்து ஜனவரி 13 ஆம் ஆரம்பமாகியது. எதிர்வரும் பிப்ரவரி 26 ஆம் திகதி, மகா சிவராத்திரியை ஒட்டி இந்த...

அமுதக் கரங்கள் திட்டம் இன்று முதல் ஆரம்பம்

தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எதிர்வரும் முதலாம் திகதி தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை கொண்டாட தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் என அனைவரும் தயாராகி...

டெல்லியின் முதல் மந்திரியாக ரேகா குப்தா பதவியேற்பு

70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 5 ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் சுமார் 61 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பா.ஜ.க...

இந்தியாவுக்கான $21 மில்லியன் மானியத்தை நிறுத்திய அமெரிக்கா

இந்தியாவில் வாக்காளர் எண்ணிக்கையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட 21 மில்லியன் டொலர் மானியத்தை இரத்து செய்வதற்கான எலோன் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசாங்கத் திறன் துறை (DOGE)...

இந்திய சந்தையில் நுழையும் டெஸ்லா

பில்லியனர் எலோன் மஸ்க்கின் மின்சார வாகன (EV) நிறுவனமான டெஸ்லா இன்க் இந்திய சந்தையில் நுழையும் திட்டங்களை திங்களன்று (17) சுட்டிக்காட்டியுள்ளது. இது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய...

இலங்கை கடற்படையினரைக் கண்டித்து காரைக்காலில் மீனவர்கள் போராட்டம்

இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் மீனவர்களினால் நேற்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தப் போராட்டத்திற்கு...
- Advertisement -
Google search engine

Don't Miss