மகா கும்பமேளாவில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்! – காக்க தவறிய பா.ஜ.க
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்து ஜனவரி 13 ஆம் ஆரம்பமாகியது. எதிர்வரும் பிப்ரவரி 26 ஆம் திகதி, மகா சிவராத்திரியை ஒட்டி இந்த...
அதிகாலையில் டெல்லியை உலுக்கிய வலுவான நிலநடுக்கம்
இந்திய தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) திங்கட்கிழமை (17) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் நான்காகப் பதிவான இந்த நடுக்கம் டெல்லி நேரப்படி அதிகாலை 5:36...
அமுதக் கரங்கள் திட்டம் இன்று முதல் ஆரம்பம்
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எதிர்வரும் முதலாம் திகதி தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை கொண்டாட தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் என அனைவரும் தயாராகி...
இந்திய சந்தையில் நுழையும் டெஸ்லா
பில்லியனர் எலோன் மஸ்க்கின் மின்சார வாகன (EV) நிறுவனமான டெஸ்லா இன்க் இந்திய சந்தையில் நுழையும் திட்டங்களை திங்களன்று (17) சுட்டிக்காட்டியுள்ளது. இது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய...
எல்லை தாண்டிய 14 தமிழக மீனவர்கள் கைது
மன்னார் தெற்கு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இந்திய மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் அம்மீனவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளதாக...
ஜல்லிக் கட்டுப் போட்டியில் காளை முட்டியதில் 59 பேர் வைத்தியசாலையில் அனுமதி
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே தவசிமடை பகுதியில் புனித அந்தோணியார் சர்ச் திருவிழாவை முன்னிட்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 59 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த ஜல்லிக்கட்டுப்...
நாடு கடத்தப்பட்ட 112 இந்தியர்களுடன் அமிர்தசரஸில் தரையிறங்கிய அமெரிக்க விமானம்
சட்டவிரோதமாக தங்கியிருந்ததற்காக அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 112 இந்தியர்களைக் கொண்ட மூன்றாவது குழுவை ஏற்றிச் சென்ற அமெரிக்க இரணுவ விமானம் ஞாயிற்றுக்கிழமை (16) இரவு அமிர்தசரஸில் தரையிறங்கியது.
அமெரிக்க...
இந்தியாவுக்கான $21 மில்லியன் மானியத்தை நிறுத்திய அமெரிக்கா
இந்தியாவில் வாக்காளர் எண்ணிக்கையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட 21 மில்லியன் டொலர் மானியத்தை இரத்து செய்வதற்கான எலோன் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசாங்கத் திறன் துறை (DOGE)...
தொடர்ச்சியாக அழுத இரட்டை குழந்தைகள்.. தாய் செய்த கொடூரம்..!
இந்தியாவின் உத்திரகான்ட் மாநிலம், ஹரித்துவார் மாவட்டம், ஜ்வாலாப்பூர் பகுதியில் மகேஷ் சக்லனி என்பவர் வசித்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவருக்கு, 20 வயதான...
இலங்கை கடற்படையினரைக் கண்டித்து காரைக்காலில் மீனவர்கள் போராட்டம்
இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் மீனவர்களினால் நேற்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தப் போராட்டத்திற்கு...